The year was 1893. Swami Vivekananda, a great Bengali had given a famous lecture in the World Parliament of Religions at Chicago in the United States of America. Many revolutionary groups like The Jugantar and The Anushilan Samiti were formed. Newspapers like The Yuganthar, Vande Mataram (started in 1889) and […]
Freedom 75
Mahakavi Bharatiyar Said, தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் Lord of the worlds, it wasn’t tended by watering Our tears nourished it (dream of Swarajya*) *The italicised part is mine As the Mahakavi said, our blood, sweat, and tears reinstalled Swarajya. In May 1801, the East India […]
நமது சுதந்திர போராட்ட வரலாற்றில் ஜூன் 16, 1801 ஒரு முக்கியமான நாள். ஐரோப்பியருக்கு எதிராக பாரத நாட்டில் உள்ள அனைவரும் ஒரே அணியாக திரள வேண்டும் என்று மருதுபாண்டியர்கள், திருச்சியில் ஜம்பு தீவு பிரகடனம் வெளியிட்ட நாள் இது. இதை, வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் பிரகடனம் என்று கூட கூறலாம். குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பிற்கு மட்டும் விடுதலை என்று அவர் கோரவில்லை, அவருடைய எண்ணமானது […]
சுதந்திரப் போராட்ட வீரர் “வீர விளக்கு” வ.வே.சு அய்யர் 1925 – ஜூன் 4 கடந்த, 1881 ஏப்ரல் 2ம் தேதி, திருச்சி, வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயர் – – காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார், வ.வே.சுப்ரமணிய ஐயர். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றவர், அங்கு இந்திய சுதந்திர போராட்ட வீரராக உருவெடுத்தார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் […]
இன்று வீர விநாயக் தாமோதர் சாவர்க்கரின் ஜெயந்தி தினம். இதே நாளில் (மே 28) 1883ல் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே உள்ள பாகுர் என்ற கிராமத்தில், தாமோதர் பந்த் மற்றும் ராதாபாய் அவர்களின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருடன் பிறந்தோர் மூவர்: கணேஷ் – அண்ணன், நாராயண் – தம்பி, மைனா பாய் – தங்கை. சாவர்க்கரின் சுதந்திர வேட்கையும் அதன் காரணமாக அவர் ஏற்ற பல […]
Today is Swatantra Vir Vinayak Damodar Savarkar’s birth anniversary. He was born on May 28, 1883, in Bhagur, a village near Nasik in Maharashtra. He was the second son of Damodar Pant and Radhabhai. Ganesh preceded him; his younger siblings were Narayan, another brother, and Mainabhai, a sister. We […]
ஜெய்ஹிந்த், இந்த கோஷத்தை கேட்டதுமே உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாகும், உத்வேகம் பிறக்கும். பள்ளியில் மாணவன் முதல் போர் முனையிலே நிற்கும் வரை, ஒவ்வொரு உண்மையான இந்தியரும் இதை அனுபவத்திருப்பர். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட திரண்ட மக்கள் உற்சாகமாக ஜெய்ஹிந்த் முழங்கியதே இதற்கு சான்று. இந்த ஜெய்ஹிந்த் முழக்கத்தை உருவாக்கியவர் செண்பகராமன் எனும் தமிழர் என்பதை, தமிழகத்திலேயே கூட இன்னும் பலர் அறியாமல் இருக்கிறார்கள். செப்டம்பர் 15, 1891 அன்று பிறந்த இவர், […]
1940களின் துவக்கத்தில் மஹாத்மா காந்தியின் அறைகூவலை வெகு பொறுப்பாக தலை மேல் ஏற்றுக் கொண்டு மதுரை மாவட்ட தேச பக்தர்கள் வயது வித்தியாசமின்றி ஆண் -பெண் வேறுபாடின்றி தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கினார்கள். அதிலும் இளைஞர்கள் பங்கு மிகவும் பாராட்டத் தக்கதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பாரத நாட்டு வீரர்கள் ராணுவத்தில் இணைந்து நேச நாட்டுப் படைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்து விட்டதை ஆங்கில […]
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் அகில பாரதிய பிரதிநிதி சபா 2025 (பொதுக்குழுக் கூட்டம்) மார்ச் 21-23, 2025 ஜனசேவா வித்யா கேந்திரம், சன்னேனஹள்ளி, பெங்களூரு பாரதத்தின் ஒப்பற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான மஹாராணி அப்பக்கா அவர்களின் 500-வது பிறந்தநாளை முன்னிட்டு சர்காரியவா தத்தாத்ரேய ஹோசபலே அவர்களின் அறிக்கை. பாரதத்தின் தன்னிகரற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான தென் கர்நாடகத்தில் உள்ள உல்லால் சமஸ்தான மஹாராணி, அப்பக்கா ஒரு […]
பாரதமாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! இருபதாம் நூற்றாண்டு முற்பகுதியின் “புரட்சி இயக்க’’ நாயகன் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி அவர்கள் நினைவு தினம் இன்று. [பிறப்பு:1889 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி . அமரத்துவ தினம்:1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி ] “தமிழகத் தியாகிகள்” என்னும் வலைப் பக்கப் பதிவிலிருந்து…. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி. நீலகண்ட பிரம்மச்சாரி – இந்திய சுதந்தரப் போராட்ட காலத்தில் […]
