திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் டிசம்பர் 11 1882 ஆம் ஆண்டு பிறந்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே ஆற்றல் மிக்க கவிதைகளால் மக்கள் மனதை வென்றார், ஆகவே தன் 11 ஆம் வயதிலேயே பாரதி என்னும் பட்டப் பெயரால் மக்களால் போற்றப்பட்டவர் இவர். ” அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொறு காட்டிவோர் பொந்திடை வைத்தேன் வெந்து தனிந்தது காடு – தழல் வீரத்திற் குஞ்சென்று முப்பென்று […]

 வையத்தலைமை கொள்ளும் பாரதம்!  மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் “வையத்தலைமை கொள்” என்கிறார். இன்று நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் கீர்த்தியை ஓங்கச்செய்து, “வையத்தலைமை” என்ற உன்னத நிலையை நோக்கி எடுத்துச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், பாரதியின் கனவு நனவாகி வருவதைப் பார்க்கிறோம். ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பாரதம் ஏற்கும் இவ்வேளையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “வாசுதேவ குடும்பகம்” (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்) […]

  “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” இது பாரதியின் பாடல்,   பாரதி இதை எப்போது? ஏன் பாடினான்? என்ற விவரத்தைக் கேட்டால் கலங்காத மனம் கூட கலங்கிவிடும். நீலகண்டன். இவர் சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார். எனவே இவரை எருக்கூர் நீலகண்டன் என்று அழைப்பார்கள்…   நீலகண்ட பிரம்மச்சாரி – இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் […]

Mahakavi Bharathi, whose 140th birthday falls on 11th December, needs no introduction. Even a century after his death, Bharathi still remains relevant to the social landscape of this era. His way of life and poetry has followers surpassing boundaries. His themes continue to influence generations cutting across gender, religion, caste, color, creed, young […]

Today (Sep 11th), a very important day in the History of Bharat and Hindu society. First, on 1893 Swami Vivekananda addressed the Parliament of Religions in Chicago, USA and by his thundering speech won the hearts of the men and women of the world. The second one relates to Mahakavi […]