20

கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க, பராமரிக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது, என தமிழக அரசு கூறிக்கொண்டது. அப்போதே, இந்து சமுதாயத்திடமிருந்து ஆன்மிகக் கேந்திரமாக விளங்கும் ஆலயங்களை அப்புறப்படுத்தவே இந்த சதி என்று எச்சரிக்கப்பட்டது. இன்று கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கே பட்டா கொடுக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கோயிலை அழிக்கும் அப்பட்டமான இந்த துரோகச் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. நமது முன்னோர்களும், தமிழகத்தை ஆண்ட மன்னர்களும், ஆலயங்கள் ஆயிரமாயிரம் […]

15

Prime Minister Shri Narendra Modi and Chinese President Xi Jinping are scheduled to meet for the second ‘informal summit’ at Mammallapuram, outskirts of Chennai.  The meeting between the leaders is expected to enhance bilateral co-operation. At this juncture, Indresh Kumar, senior RSS leader and patron and guide of Muslim Rashtriya […]

18

பத்திரிகை அறிக்கை மேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளராக இருந்த, பள்ளி ஆசிரியர் திரு. சுப்ரியோ பானர்ஜி, மற்றும் அவரது குழந்தை, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த கொடூர செயலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கீழ் வருகிறது, […]

12

Maha Seva Day observed by swayamsevaks across the nation every year on Gandhi Jayanthi day. In Perambur, Chennai around 290 people participated in maha-seva at three locations, cleaning temple premises, pond etc and distributed pamphlets creating environment awareness. In Vadapalani, Chennai around 200 people participated in cleaning the temple premises […]

22

ஐந்து ப்ராந்தீயங்களிலும், 29 மாநிலத்திலும், 5 யூனியன் பிரதேசம் அல்லது ஒன்றிய பகுதிகள், மேலும் 465 மாவட்டங்களிலும் 2017 – 18ல் ஆய்வு நடத்தப பட்டது. 17 மாநிலங்கள், சர்வதேச எல்லையை தொட்டவண்ணம் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில், 106 மாவட்டங்கள், இந்த சர்வதேச எல்லையை தொட்டவண்ணம் உள்ளன, அதில், 70 மாகாணங்கள் [66.04%] இந்த ஆய்வில் மேற்கொள்ளப் பட்டது.18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் எடுத்துக்கொள்ளப் பட்டார்கள். மொத்தமாக, 43255 பெண்கள் […]

16

காஞ்சிபுரத்தில் 8.9.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாய கூடத்தில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அத்திவரதர் உற்சவத்தில் தொண்டாட்றியவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் விழாவானது நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். காஞ்சி கோட்ட தலைவர் இராமா. ஏழுமலை தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். காஞ்சி நகர தலைவர் டாக்டர் அரவிந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதில் சிரிதர் – கூடுதல் ஆட்சியர், எம். அருண்குமார் […]

20

ராஜஸ்தானில் புஷ்கர் நகரில்  நடைபெற்ற ஆர் எஸ் எஸ்ஸின் மூன்று நாள் அகில பாரத சமன்வய கூட்டம் செப்டம்பர் 9 அன்று நிறைவடைந்தது.  நாடு நெடுக பல்வேறு  துறைகளில் இயங்கும் 36 அமைப்புகளின் 195  பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.  இதுபோன்ற சமன்வய  கூட்டத்தில் தீர்மானம் எதுவும் இயற்றப்படுவதில்லை. கடந்த ஆண்டு கர்நாடகாவின் தர்மஸ்தலா நகரில் கூடியபோது எல்லா அமைப்புகளும் “மரம் நடுவோம், தண்ணீர் பாதுகாப்போம், […]

14

पेड़ लगाओ, प्लास्टिक छोड़ो, जल बचाओ को बनाएंगे समाज का जनांदोलन  सीमा क्षेत्र के प्रश्नों के समाधान के लिए समाज को जागरुक करने का संकल्प किया  पुष्कर. राष्ट्रीय स्वयंसेवक संघ की तीन दिवसीय समन्वय बैठक 9 सितंबर सायं को संपन्न होगी. बैठक में 36 संगठनों के 195 कार्यकर्ता उपस्थित थे. […]