சேது  மாநிலங்கள் / கேரளா  ஒரு நடை தமிழகம் வந்து போங்க, அபிலாஷ்!    சந்தியுங்கள், திருவனந்தபுரத்தில் கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் இளநிலை எழுத்தராக பணிபுரியும் ஆர். எஸ். அபிலாஷை. இவர் அரசுப் பணித் தேர்வுகள் எழுதி எழுதி பல பணிகளுக்கான தேர்வுகளில் முதல் சில இடங்களை கைப்பற்றி இருக்கிறார். அதனால் இவர் நினைத்தால் இப்போது வனத்துறை அதிகாரியாக முடியும், காவல்துறையில் சேரமுடியும், தீயணைப்புத் துறையில் சேர முடியும்! […]

சர்ச்சை “ஹிந்து கோயிலை நிர்வகிக்க பக்தர்களுக்கு மட்டுமே உரிமை”: விஸ்வ ஹிந்து பரிஷத் “ஸ்டாலின் வீரமணி போன்ற நாத்திகர்கள், ஹிந்து விரோதிகள் கோயில் விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்” தொன்மையான கோயில்கள் சரிவர பராமரிக்க படுவதன் பொருட்டு மாநில மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து அவற்றை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று மத்திய கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாதசிங் படேல் கூறிய யோசனையைக் […]

“எழுச்சிமிகு பாரதம் – இன்றைய செயல்பாட்டை சார்ந்து எதிர்காலம்” என்ற தலைப்பில், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், ஐடி மிலன் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 500 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். அகில பாரத சம்பர்க ப்ரமுக் டாக்டர். அனிருத் தேஷ்பாண்டேஜி, மஹாநகர் சங்கசாலக் திரு.சந்திரசேகர்ஜி, ஸோகோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும் தலைமை […]

 Gracing the Ambattur Bhag Sanghik held on Sunday, the 2nd February 2020 and witnessing the impressive demonstration by the Swayamsevaks, Poojya Swami Sankara Vijayendra Saraswati whole-heartedly praised the work being carried out by RSS. He made some key observations on Sangh and the happenings in the country. Ektha, Maithri, Sadbhavana […]

  தமிழ் மக்களால் அன்புடன் பெரியவர் என்று போற்றப்பட்ட காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஒவிய கண்காட்சியை , செவ்வாய் , ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் திரு மோகன் ஜி பாகவத் அவர்கள் திறந்து வைத்தார். காஞ்சி மடாதிபதி பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நூலை பெற்றுக் கொண்டார். […]

  மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்று நமது வேதங்கள் கூறுகின்றன சுவாமி விவேகானந்தர் இத்துடன் தரித்திர தேவோ பவ, மூர்க்க தேவோ பவ, கஷ்ட தேவோ பவ என்கிறார். நமது தாய், தந்தை, குருமார்கள் வணக்கத்துக்குரியவர்களோ அதேபோல நம் சமுதாயத்தில் கஷ்டப்படுகிறவர்கள் துன்பப்படுகிறவர்களும் வணக்கத்துக்குரியவர்களே என்று சுவாமி விவேகானந்தரின் அறிவுரைக்கு ஏற்ப சேவாபாரதி தமிழ்நாடு சென்னை மாநகர் சார்பாக விகாரி தைப்பொங்கல் […]