சேது  மாநிலங்கள் / கேரளா  ஒரு நடை தமிழகம் வந்து போங்க, அபிலாஷ்!    சந்தியுங்கள், திருவனந்தபுரத்தில் கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் இளநிலை எழுத்தராக பணிபுரியும் ஆர். எஸ். அபிலாஷை. இவர் அரசுப் பணித் தேர்வுகள் எழுதி எழுதி பல பணிகளுக்கான தேர்வுகளில் முதல் சில இடங்களை கைப்பற்றி இருக்கிறார். அதனால் இவர் நினைத்தால் இப்போது வனத்துறை அதிகாரியாக முடியும், காவல்துறையில் சேரமுடியும், தீயணைப்புத் துறையில் சேர முடியும்! […]

11

மத்தியப் பிரதேசம் மின்தடைக் காரணங்கள்: வவ்வால், அணில், அடுத்து…? போபால், ஜூன் 24 காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகி வருகிறது அரசு வவ்வால்களால் இந்த பிரச்சினை ஏற்படுவதாக சமாளித்தது. மின்கம்பிகளில் வவ்வால்கள் தலைகீழாக தொங்கும், சில சமயம் அவற்றில் மின்சாரம் பாய்ந்து மின்தடை ஏற்படும் என்று அரசு தரப்பில் காரணம் காட்டப்பட்டது. இதையடுத்து அரசும் மின் துறையும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று […]

21

அஸாம்  பிளாஸ்டிக்கே வா, திஸ்பூர் பள்ளி அழைக்கிறது!  குவாஹாட்டி, ஜூன் 23  அசாம் மாநிலம் திஸ்பூரில் உள்ள அக்ஷர் போரம் பள்ளியில் பிள்ளைகளுக்கு ஒரு புதுவிதமான கட்டணம் விதித்திருக்கிறார்கள். வாரந்தோறும் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் வீட்டிலிருந்து 20 பிளாஸ்டிக் பொருள்களை பள்ளிக்கு கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். அதுதான் அந்த பள்ளியில் கல்விக் கட்டணம். சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிற அந்த நகரில் தினந்தோறும் 37 டன் குப்பை […]

21

கேரளா / அக்னிஹோத்ரம் அக்னி சாட்சியாக நல்லிணக்கம் கொச்சியில் மே 12 அன்று பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 1008 ஆண்களும் பெண்களும் அக்னிஹோத்திரம் என்ற யக்ஞம் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் அகில பாரத பௌத்திக் பிரமுக் ரங்கஹரி, நேஷனல் புக் டிரஸ்ட் நிர்வாக உறுப்பினர் ஈ.என். நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை காஸ்யப வேத ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பு நடத்தியது. இந்த பவுண்டேஷன் மூலம் கேரளத்தில் 70,000 […]

14

தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்  ஹைதராபாத், மே 24, 2019  தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜவ்வாவின் கணவர் லட்சுமிராஜன் வேலை தேடி துபாய் சென்று விட்டார்.ராஜவ்வாவுக்கு நெல்மூட்டைகளை நிரப்பும் வேலை கிடைத்தது. தன் அம்மா நாளெல்லாம் குனிந்து நிமிர்ந்து இடுப்பொடிய வேலை செய்வதைப் பார்த்த ராஜவ்வாவின் 13 வயது மகன் அபிஷேக் நெல் மூட்டை நிரப்பும் கருவி ஒன்றைக் கண்டு பிடித்தார். எட்டாவது வகுப்பு படிக்கும் அபிஷேக்கின் ஆசிரியர் […]

20

பிஹார்  தேசம் தந்த தெம்பு பிஹார் மாநிலம் பாகல்பூர் நகரில் ராஜநந்தினி தேவி ஏப்ரல் 6 அன்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலம் என்று வழக்கமாக கூறுவது போல கூற முடியவில்லை. குறைமாதப் பிரசவம். பிறந்த குழந்தைக்கு பல உடல் நல பாதிப்புகள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது. தேவியின் தந்தை துயரம் தாங்காமல் “என் குடும்பத்தில் இன்னொரு நபரையும் பறி கொடுக்க வேண்டுமா?” என்று கதறினார். […]

16

தெலுங்கானா  ஹைதராபாத் பக்தர்களுக்கு உள்ளூரிலேயே  வெங்கடேசப் பெருமாள் தரிசனம் தருகிறார்  திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் போன்றே அளவில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான கோயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் செலவில் பங்களாக்கள் நிறைந்த ஜூப்லி ஹில் பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மகா கும்பாபிஷேகம் நிறைவேறிய பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இந்த ஹைதராபாத் கோயில் போலவே திருமலை […]

13

ஒரு மாவோயிஸ்ட், காங்கிரசின் சட்டமன்ற வேட்பாளர்! புவனேஸ்வர் (ஒரிசா), மார்ச் 27 மாநிலத்தின் கடலோர மாவட்டமான நயாகரில் உள்ள ரணபூர் தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்த காங்கிரசுக்கு கிடைத்த ஆள் யார் தெரியுமா? ஒரு மாவோயிஸ்ட் பெண். பெயர் சுபஸ்ரீ பண்டா. மிலி என்றும் பெயர் கொண்ட இந்தப் பெண், மாநிலத்திலேயே படுபயங்கரமான மாவோயிஸ்ட்டான சவ்யசாச்சி பண்டாவின் மனைவி. 5ஆண்டுகளாக சிறையில் உள்ள சவ்யசாச்சி தலைக்கு ஐந்து லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. […]

17

ஏமாந்த சத்தீஸ்கர் ஹிந்து வாக்காளர்கள் ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), மார்ச் 17 சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் கூடஆகவில்லை, அதற்குள் முதலமைச்சர் பூபேஷ் பகேல் மாநில நலனுக்கோ தேசத்தின் கூட்டாட்சி முறைக்கோ பொருந்தாத விதத்தில், மாநிலத்திற்குள் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) செயல்படக்கூடாது என்று (மேற்கு வங்கத்தின் மமதா பானர்ஜி போல) அறிவித்தார். அவர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த்து. ஆனாலும் அவரை காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக்கியது. […]

23

கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கு அரசு நிதியுதவி ராஞ்சி (ஜார்க்கண்ட்), மார்ச் 5 மகாசிவராத்திரியன்று (மார்ச் 5) ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள இருக்கும் 75 பேரை தன் இல்லத்திற்கு வரவழைத்து தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். யாத்திரைக்கு அரசு நிதி உதவி கோரி விண்ணப் பித்தவர்களில் 75 பேருக்கு அரசு இந்த மானியம் வழங்கியுள்ளது. எஞ்சியுள்ளவர்களுக்கும் ஆவணங்களை சரிபார்த்த பிறகு அரசு நிதி உதவி […]