இறைநம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹிந்துக்களை ஏமாற்றி பிரித்து ஆட்சியை தக்கவைக்கும் கேரளா அரசாங்கத்தின் நரித்தனத்தை பொதுமக்கள் அடையாளம் காண வேண்டும். – சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் தேசீய பொதுச்செயலாளர். உச்சநீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் ஹிந்து சமய நம்பிக்கை மற்றும் ஆச்சார விதிமுறைகளுக்கு எதிராக சர்வாதிகாரத் தன்மையுடன் கேரளா கம்யூனிஸ்ட் அரசாங்கம் நடந்து வருகின்றது. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் மீதும் பெண்கள் மீதும் வழக்கினை போட்டுள்ளது. […]
Day: January 17, 2019
A Dalit Spiritual Leader’s Vision Of Hindu Unity Swami Sahajananda, whose birth anniversary falls on January 27 was born in an downtrodden community in Pudhupakkam next to Arani, in 1890. All his life he fought for the betterment of the “thirukulathaar” (dalit families described as such by Sri Ramanujacharya). Swami […]
