20

“கும்பமேளா போன்ற கலாச்சார திருவிழாக்கள் வாயிலாக ஏற்படும் தேசிய கலாச்சார விழிப்புணர்வு வளர்ச்சிப்பாதையில் தேசத்தை முன்னேற்றம்  காணசெய்யும்பணியில் உயிர்ப்புடன் ஈடுபட சமுதாயத்திற்கு ஊக்கம் தரும் “ என்பதுதான் ஆர் எஸ் எஸ் பொது செயலர் கும்பமேளாவின் போது ராமர் கோவில் குறித்து வெளியிட்ட அறிக்கையின் பின்னணி. 1951ல் சோமநாதபுரம் கோயில்கும்பாபிஷேகத்தின்போது மேதகு குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூடசோமநாதபுரம் போன்ற தேசிய பெருமைக்குரிய சின்னத்தின் சீரமைப்பு சம்பவம் பாரதம் […]

16

सरकार्यवाह श्री भैया जी जोशी द्वारा राम मंदिर के विषय में कुंभ मेले में दिये वक्तव्य का संदर्भ यह है कि “कुंभ मेले जैसे सांस्कृतिक पर्वों के द्वारा होने वाले राष्ट्रीय तथा सांस्कृतिक जागरण से विकास की दिशा में देश को ले जाने के लिए समाज को सक्रिय होने की […]

1

சாதனா காரியாலய அர்ப்பணிப்பு விழா சாதனா காரியாலய அர்ப்பணிப்பு விழா 15.01.2019 அன்று திருச்சி சாதனா அறக்கட்டளையின் காரியாலயத்தை ஆர்எஸ்எஸின் சர்சங்ககாலக் மானனீய ஸ்ரீ மோகன்ஜி பாகவத் அவர்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பாரதமாதா திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து காரியாலயத்தை தேசிய பணிக்கு அர்ப்பணம் செய்தார். அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பரம பூஜனீய சர்சங்கசாலக் அவர்கள் பேசுகின்ற பொழுது, தமிழில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று […]

15

சந்தியுங்கள் ஹரிதாசுக்களை விசாகபட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), ஜனவரி 18 தைப்பொங்கலுக்கு முன் தினம் வரும் போகி அன்று  நிறைவு பெற்ற மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் அதிகாலையில்  தம்புராவை மீட்டிக் கொண்டு வீதிதோறும் ஹரி நாம பஜனை செய்தபடி வருகிற ‘ஹரிதாசு’ கண்ணில் பட்டாலே புண்ணியம்  என்று  நம்பிக்கையுடன் வீட்டை விட்டு வெளியில் வந்து  பெண்மணிகளும் குழந்தைகளும்  ஹரிதாசு தலையில் வைத்திருக்கும் அட்சய பாத்திரத்தில் அரிசி சமர்ப்பிக்கும் காட்சி ஆந்திரப் பிரதேசத்திற்கே  அலாதியான ஒரு அடையாளம். அதிகாலையில் ஹரிதாசுவின் கம்பீரமான குரலில் சுவாமி திருநாமங்களை  கேட்டபடி கண் […]