17

ஏமாந்த சத்தீஸ்கர் ஹிந்து வாக்காளர்கள் ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), மார்ச் 17 சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் கூடஆகவில்லை, அதற்குள் முதலமைச்சர் பூபேஷ் பகேல் மாநில நலனுக்கோ தேசத்தின் கூட்டாட்சி முறைக்கோ பொருந்தாத விதத்தில், மாநிலத்திற்குள் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) செயல்படக்கூடாது என்று (மேற்கு வங்கத்தின் மமதா பானர்ஜி போல) அறிவித்தார். அவர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த்து. ஆனாலும் அவரை காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக்கியது. […]