– நரேந்திர செகல் – வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற சமஸ்கிருத கிரந்தங்கள் இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தை மகிமைப்படுத்தியதைப் போலவே, தீர்த்த யாத்திரை ஸ்தலங்கள், கண்காட்சிகள், திருவிழாக்கள் மற்றும் மத யாத்திரைகள் ஆகியவை நமது பரந்து விரிந்த பாரத தேசத்தை இமயமலையில் இருந்து கன்னியாகுமாரி வரை ஒருமைப்படுத்தி உள்ளது . உலகின் மிக உயரமான இமாலய மலையின் பனி மூடிய சிகரங்களின் மேல் 15,000 […]
Day: July 23, 2019
அமர்நாத் யாத்திரை (பகுதி -1) – நரேந்திர செகல் – பாரதத்தின் பண்டைய நூல்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி, ஸ்ரீ அமர்நாத் ஷேத்திரத்தில் அமைந்துள்ள புனித குகையானது, படைப்பின் கடவுளும், ஆதியில் தோன்றியவரும் பூஜைக்குரியவருமாகிய, சிவசங்கரரின் வசிப்பிடமாகும். இந்த புனிதமான குகையில் உரைந்துள்ள ஷங்கரர் இயற்கையில் தாமாகவே சுயம்புவாக தோன்றி பனியினால் உருவாகிய சிவலிங்கதின் வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். எனவே அமர்நாத் ஷேத்திரமானது படைப்பின் தொடக்கத்திலிருந்தே மனித சமுதாயத்தின் புனித […]
