சேலம் விஸ்வ சம்வாத் கேந்திரம் சார்பில் பத்திரிக்கையாளர், எழுத்தாளர்களுக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது. சேலம் விஸ்வ சம்வாத் கேந்திரம் சார்பில் ஸ்ரீ நாரதர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சேலம் இன்ஜீனியர்ஸ் அசோசியேஷன் வளாகத்தில் நடந்த இந்த விழாவிற்கு சிடிஎன் டிவியின் முன்னாள் மூத்த செய்தி ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார். அவர் பேசும்போது, சர்வதேச அளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதும், அச்சுறுத்தலும் இருக்கும் போது இதுபோல் விருது வழங்குவது […]
Day: July 1, 2019
On Saturday, 29th June 2019, the Forum for Awareness of National Security (FANS) , Tamilnadu Chapter organised a discussion on National Security – with the concept of “No More Pakistan” in Chennai. Intellectuals cutting across various walks of life participated. The programme was presided over by Dr V.P.Nedunchezhiyan, Associate Professor, […]
குரு நானக் சமய சமுதாய புரட்சி நடத்திய பிறகுதான் சீக்கியர்களின் அரசியல் புரட்சி வந்தமைந்தது. ‘எந்த ஒரு தேசமும் அரசியல் விடுதலை பெருவதற்கு முதல் தேவை என்ற முறையில் அந்த தேசத்தின் மாநசீக ஆன்மிக விடுதலை அவசியம்’ என்பதை புரிந்துகொள்வதற்கு இதைத் தவிர வேறு உதாரணங்கள் தேவையில்லை. எனவேதான் இதை மனதில் கொண்டு சுதந்திர போராட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கும் அதை வலுப்படுத்துவதற்கும் டாக்டர் ஹெட்கேவார் தேசத்தில் மாநசிக, ஆன்மிக விடுதலைக்கான பணியை […]
சமுதாயம் முழுவதிலும் தேசிய உணர்வு ஏற்படுத்தவேண்டும்; சமுதாயம் செயல் துடிப்புடன் விளங்கச் செய்ய வேண்டும்; அதற்காக சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற வேண்டும் — அதற்காகத்தான் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நிறுவினார். அப்படியிருக்க அவரது ஆளுமையை புரிந்து கொள்ளாமல் சங்கத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலின் போது நாடு நெடுக ஏதோ யுத்தம் நடப்பது போன்ற தோற்றம் தென்பட்டது. இப்போது […]
