8

ஸ்ரீ ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் (அகில பாரதத் தலைவர்) டாக்டர் மோகன் பாகவத் 2019 அக்டோபர் 8 அன்று நாகபுரி விஜயதசமி விழாவில் நிகழ்த்திய கருத்துரையின் முழு வடிவம்: மதிப்பிற்குரிய விழாத் தலைவர் அவர்களே, இந்நிகழ்ச்சியைக் காண அழைப்பை ஏற்று வருகை புரிந்துள்ள சிறப்பு விருந்தினர்களே, வணக்கத்திற்குரிய துறவிப் பெருந்தகையோரே, விழாவின் ஏற்பாட்டுக் குழுவினரே, மானனீய சங்கசாலகர்களே, சங்க அதிகாரிகளே, தாய்மார்களே, சகோதரிகளே, பெரியோர்களே, இனிய ஸ்வயம்சேவக சகோதரர்களே! […]

1

“The nation is only as strong as the people that inhabit it. Hence, be Indian and be proud, and embark upon the journey of nation-building,” this was the message of Shiv Nadar, Founder Chairman and Chief Strategy Officer of HCL Technologies, the Indian information technology giant that has footprints across […]

19

ஆயுத பூஜை: ஆயதங்களை பூஜிப்பது.  ஆயுத பூஜை அல்லது ஷஸ்த்ர பூஜை என்பது, நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள், உபயோகிக்கும் ஆயுதங்களை வைத்து வணங்குவது ஆகும். [பத்தாம் நாளான விஜயதசமி அன்று, தேவியின் அருளுடன் உபயோகிக்கத் திருப்பி எடுக்கப்படும். இந்த ஆயுத பூஜா என்பது, இந்தியாவின் பழங்காலத்திய வழக்கத்தை ஒட்டி, நடைமுறையில், வழக்கமாக ஆயுதங்களுடன் தொடர்பு கொண்டவர்களும், அவைகளை பொறுப்பில் வைத்திருப்பவர்களும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்காப்பு கலைகளான களரிப்பயட்டு […]

12

Maha Seva Day observed by swayamsevaks across the nation every year on Gandhi Jayanthi day. In Perambur, Chennai around 290 people participated in maha-seva at three locations, cleaning temple premises, pond etc and distributed pamphlets creating environment awareness. In Vadapalani, Chennai around 200 people participated in cleaning the temple premises […]

15

பாரத தேசத்தின் நவீன வரலாற்றிலும் சரி, சுதந்திர பாரதத்தின் மேம்பாடு குறித்த பதிவுகளிலும் சரி சில மஹான்களின் பெயர்கள் நிரந்தரமாக இடம் பெற்று உள்ளன. தொன்று தொட்டு நிகழ்ந்துவரும் பாரத வரலாறு கூறும் பதிவுகளில் அந்த பெயர்கள் ஒரு திருவிழா கொண்டாட்டமாக பரிணமித்து விடுகின்றன. அத்தகைய பெயர்களில் வணக்கத்திற்குரிய மஹாத்மா காந்தியின் பெயர் தலையாய இடம் பெறுகிறது. பாரதம் ஆன்மீக பூமி. ஆன்மீக அடிப்படையில்தான் அது மேம்பாடு அடையும். இந்த […]