1

புதிய புதிய இடங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த வைரஸ் பரவலைத் தடுக்க இந்த உலகம் தீர்வை எதிர்நோக்குகிறது. இந்தக் கொடூர வைரஸ் பரவுவதற்கு, தொடுதலே பிரதான காரணமாகும். ஒருவரை ஒருவர் வாழ்த்தும் விதமாக கை குலுக்குவது, காலம் கடந்த ஒன்றாக தற்போது கருதப்படுகிறது. காலங்காலமாக இரு கைகளையும் இணைத்து “நமஸ்தே” என்று சொல்லும் பாரதிய வழக்கம் வேகமாக உலகெங்கும் பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் […]

கொரோனோ வைரஸ் விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நிபுணத்துவம் பெற்ற மருத்துவ குழு ஒன்று, பெங்களூரில் நடைபெறவுள்ள ஆர் எஸ் எஸ் அகில பாரத ப்ரதிநிதி சபா கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதிநிதிகளும் கட்டாய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா (ABPS) 3 நாள் கூட்டம் பெங்களூரில் மார்ச் 15 – மார்ச் 17 வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ஊடக தொடர்பாளர் திரு அருண்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பு “கடந்த ஆண்டு, நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 30 வயதுக்கு மேற்பட்ட 15 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றார்கள். அவர்களது நேரம், விருப்பத் துறை, திறன் உள்ளிட்ட தகவல்கள் […]

பெங்களூரில் நடைப்பெற்ற கூட்டத்தில், சேவா சங்கமம் ஏற்பாடுகள் குறித்தும் அங்கு (ஜெய்பூரில்) கொரோனோ வைரஸ் அதிகரிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. விவாததின் முடிவில் சேவா சங்கமம் நிகழ்ச்சி ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராஷ்ட்ரிய சேவா சங்கமம் சங்கமம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது அதற்கான பூமி பூஜை பிப்ரவரி 21 அன்று நடைபெற்றது ஆர்எஸ்எஸ் […]