ராஷ்ட்ரீய ஸ்வயமசேவக சங்கம் அகில பாரத செயற்குழு கலந்தாய்வுக் கூட்டம் அகில பாரத செயற்குழு தீர்மானம். குடியுரிமை திருத்த மசோதா-2019 கலியுகாப்த 5121.பெங்களூரு 14 மார்ச் 2020. தீர்மானம்:- ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத செயற்குழு, அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மதரீதியாக துன்புறுத்தப்பட்டு அதன் காரணமாக அந்த நாடுகளைவிட்டு பாரதத்திற்குப் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள்,சீக்கியர்கள்,பௌத்தர்கள், சமணர்கள்,பார்ஸிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான குடியுரிமையை வழங்குவதற்குள்ள பல […]
