கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு கேரளாவில் சேவாபாரதி உதவ முன் முன்வந்துள்ளது. சேவாபாரதி ஊழியர்கள் ரந்நி என்ற ஊரில் மக்களுக்கு முகமூடிகளை விநியோகம் செய்தார்கள். அந்த ஊரில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் முகமூடிகள் பற்றாக்குறை உணரப்பட்டது. மற்ற மாவட்டங்களில் இருந்து முகமூடிகள் சேகரித்து கொண்டுவந்து சேவாபாரதி ஊழியர்கள் அவற்றை மக்களிடையே விநியோகித்தார்கள். அந்த ஊரில் 5 பேருக்கு கரோனா வைரஸ் […]

PRESS NOTE dated 10th March 2020  In the wake of coronavirus scare (COVID -19), to prevent further spread of the same, National General Secretary of SASS, Sri. N. Rajan has requested devotees/ayyappas to avoid visiting the Sabarimala Temple, when it will be opened for monthly pooja from March 13 to […]

1

சேது  மாநிலங்கள் / கேரளா  ஒரு நடை தமிழகம் வந்து போங்க, அபிலாஷ்!    சந்தியுங்கள், திருவனந்தபுரத்தில் கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் இளநிலை எழுத்தராக பணிபுரியும் ஆர். எஸ். அபிலாஷை. இவர் அரசுப் பணித் தேர்வுகள் எழுதி எழுதி பல பணிகளுக்கான தேர்வுகளில் முதல் சில இடங்களை கைப்பற்றி இருக்கிறார். அதனால் இவர் நினைத்தால் இப்போது வனத்துறை அதிகாரியாக முடியும், காவல்துறையில் சேரமுடியும், தீயணைப்புத் துறையில் சேர முடியும்! […]

சர்ச்சை “ஹிந்து கோயிலை நிர்வகிக்க பக்தர்களுக்கு மட்டுமே உரிமை”: விஸ்வ ஹிந்து பரிஷத் “ஸ்டாலின் வீரமணி போன்ற நாத்திகர்கள், ஹிந்து விரோதிகள் கோயில் விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்” தொன்மையான கோயில்கள் சரிவர பராமரிக்க படுவதன் பொருட்டு மாநில மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து அவற்றை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று மத்திய கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாதசிங் படேல் கூறிய யோசனையைக் […]

Furious reactions by the DMK and the DK criticising Union Minister of State for Tourism and Culture Prahlad Singh Patel’s proposal to bring ancient places of worship under ASI control for better upkeep instead of control by respective state governments, would have been amusing if not for their sinister agenda […]