16

இன்று பல விதங்களில் நமக்கெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏற்றுக்கொண்ட சங்கல்பம் நிறைவேறி இருக்கிறது என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி தான் முக்கியம். ஸ்ரீ தேவரஸ்ஜி இருபது முப்பது ஆண்டுகள் பாடுபட வேண்டும், அப்போதுதான் ராம ஜென்மபூமி பணி கைகூடும் என்று கூறியிருந்தார் அதேபோல இருபது முப்பது ஆண்டுகள் நாம் பாடுபட்டு 30ஆவது ஆண்டு நிறைவின் போது இதோ ராம ஜென்மபூமி திருத்தலத்தில் ராமபிரானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைக்க பூமி பூஜை நிறைவேறி […]