15

இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த வாழ்க்கை முறை வேறு, கடந்த 300 ஆண்டுகளாக நாம் வாழும் வாழ்க்கை வேறு. இது சுற்றுச் சூழலுக்கு இசைவான வாழ்க்கை அல்ல. இயற்கையை “ஜெயித்து” மனிதன் வாழவேண்டும் என்ற போக்கு இது.  மனிதனுக்காகவே படைப்பு பிறந்தது, அதைக் காக்கும் பொறுப்பு மனிதனுக்குக் கிடையாது – என்ற விபரீதம் இது. இதனால் பயங்கரமான கேடுகள் இப்போது தலைதூக்குகின்றன. தொடர்ந்து இதே போக்கில் நாம் போய்க் கொண்டிருந்தால் இந்த சிருஷ்டியில் வாழ்வதற்கு மனிதர்களாகிய நாம் […]