1

பாரத அன்னையின் தவப்புதல்வரான சுப்ரமணிய சிவா தியாகத்தின் மறுஉருவம் என்றால் அது மிகையல்ல. அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்து தென்னகத்தில் தேசபக்தியை ஊட்டிய மும்மூர்த்திகளில் ஒருவரான சிவம், மகாகவி பாரதியாரால் “வீரமுரசு” என்று புகழப்பட்டவர். தமிழகத்தின் தென் பகுதியான மதுரைக்கு அருகே வத்தலக்குண்டு என்னும் ஊரில் 4.10.1884 ல் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். அவருடைய இளமை காலம் முழுதும் வருமையில் கடந்தது, பள்ளிப் […]

Ooran Adigal, (90 years) a nationalist sanyasi in Vadalur attained Siddhi today in Chidambaram. Following the principles of Sri Ramalinga Vallalar, he had authored over 80 books and a founder of a research institute for Samarasa Sanmargam. Along with late Shri Ashok Singhal, VHP he was instrumental in creating awareness […]

1

1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாலங்குளம் சீமையின் அரசர்கள் பல தலைமுறைகளாக ‘அழகுமுத்து’ என்ற குடும்பப் பெயர் கொண்திருந்தனர். அழகு முத்துவின் தந்தை கட்டாலங்குளம் பகுதியை அரசாளும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று […]

2

நான் விவேகானந்தா கல்லூரியில் பயின்றபோது (1977-1981) என்னுடன் கவியரசு கண்ணதாசன்* அவர்களின் மகன் திரு.ஸ்ரீனிவாசன் புகுமுக வகுப்பில் படித்தார். அதன் பின்னர் அவர் வேளாண் பல்கலையில் இடம் கிடைத்து படிக்கச் சென்றார். அவர் பயின்ற வருடம் திரு.கண்ணதாசன் அவர்களை எங்கள் கல்லூரிக்கு ஒரு விழாவிற்கு அழைத்திருந்தனர். அப்போது அவர் பேசும்போது எனது மகனை இந்த கல்லூரியில்தான் சேர்க்கவேண்டும் என்று தீர்மானித்து சேர்த்தேன் என்றார். உடனே “ஐஸ் ஐஸ்” என்று மாணவர்கள் […]