தமிழ்நாடு அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான அரசு போக்குவரத்து கழகம் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிப்பதற்கு பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- தற்பொழுது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகளை இயக்கும் பொறுப்பை தனியார்வசம் ஒப்படைப்பதற்கான டெண்டரை (Outsourcing) […]
Month: June 2024
தோற்றம் : 26.06.1906 மறைவு : 03.10.1995 இயற்பெயர் : மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பிறப்பிடம் : சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன் குப்பம் வாழ்வின் சிறப்புகள் : சிலம்புச் செல்வர் (வழங்கியவர் திரு.ரா.பி.சேது பிள்ளை) […]
நான் உங்களிடம் முத்தையா பற்றிக் கூற விரும்புகிறேன். இன்றைய காலமும், நேரமும் முத்தையாவுக்கு முக்கியமானவை. ஆனால், முத்தையாவை அறிமுகப்படுத்துவதற்கு முன், ஒரு சிறு கதை கூற விரும்புகிறேன். ஒரு சமயம் ராஜு என்ற ஒரு கண்பார்வை இல்லாத சிறுவன் இருந்தான். அவர் பிறந்தபோதே கண்பார்வை இல்லாமல் பிறந்தான். மற்ற கண்பார்வையில்லாதவர்களுடன் அவர் கண்பார்வையில்லாத இல்லத்தில் வாழ்ந்தான். அவர் கற்க இழந்தது மட்டுமே தெரிந்தது, வெளிச்சத்தை அவர் ஒருபோதும் அனுபவிக்கவில்லை. இருபத்தைந்து […]
I want to talk to you about Muthiah. He is essential for the current day and time. But before I introduce Muthiah let me tell you a small story. There was once a boy named Raju who was born blind. He lived in a blind home with other blind people. […]
இந்த காலகட்டத்தில் நாம் நினைத்துப் பார்க்க கூட முடியாத ஒரு அரசியல் ஆளுமை. தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் அரசியலில் காமராஜரை தெரிந்த அளவிற்கு திரு. கக்கன் அவர்களை நிறைய பேருக்கு தெரியுமா என்றால் அது கேள்வி குறிதான். அவரது வரலாற்றை படிக்க படிக்க இப்பேற்பட்ட ஒரு அவதார புருஷனைப் பற்றி நமது பாட புத்தகங்களில் படித்ததே இல்லையே என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.சமூக நீதி காவலர்கள் நாங்கள் என்று […]
17.6.1911. தமிழர்கள் அறியவேண்டிய வரலாறு: ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நாள். 113 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான். உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’ என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் […]
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்த பாரத தேசத்தை தட்டியெழுப்ப சிங்கநாதமாக முழங்கப்பட்டதுதான் வீரம் செறிந்த மருது சகோதரர்களின் “ஜம்புத்தீவு பிரகடனம்” ஆகும். ஆங்கிலேய படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மருதிருவரால் 1801-ம் ஆண்டு ஜுன் மாதம் 16 ம் நாள் திருச்சி கோட்டைச் சுவற்றிலும், ஸ்ரீரங்கம் கோவில் சுவற்றிலும் சுவரொட்டியாக ஒட்டப்பட்ட பிரகடனம் அது. சுதந்திரப் போராட்டத்தில் வடக்கே நிகழ்ந்த போர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன இந்திய […]
Narada Jayanthi Celebrated in Chennai Viswa Samvad Kendra, Tamilnadu celebrated Narada Jayanthi on 15th June 2024. The event was celebrated to commemorate avatar day of Narada Maharishi, who is hailed as World’s 1st journalist/communicator. Three media persons who have made immense contribution to the society were also conferred with […]
நாகபுரி சங்கப் பயிற்சி முகாமில் ஜூன் 10 அன்று சர்சங்கசாலக் மோகன் பாகவத் நிகழ்த்திய பேருரையின் ஆரம்பப் பகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கவனம் சிதறாமல் சங்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். இது நிறைவுப் பகுதி. “சங்கப் பணி செய்வோம், சமுதாயம் நாடிவரும்” மோகன் பாகவத் கடவுள் அனைவரையும் படைத்துள்ளார். கால ஓட்டத்தில் வந்த திரிபுகளை நீக்கி, இந்நாட்டின் புதல்வர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்பதை அறிந்து நடந்து கொள்ள […]
Imphal, Manipur. In response to the devastating floods in Imphal East, Go Dharmic and Sewa Bharati have collaborated to provide vital assistance to the affected communities. The joint relief effort aims to alleviate the suffering of those impacted by the recent floods by distributing essential food items and supplies. The […]