ஸ்வாமி விபுலானந்தர் எம் ஆர் ஜம்புநாதன் தமிழகத்தின் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1933ம் ஆண்டில் ஒரு நாள். அன்று வளாகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று நடத்த மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரிட்டிஷ் ஆளுநர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி வருகை புரிகிறார். சுதந்திரப் போராட்டக் கனல் வீசிக் கொண்டிருந்த நேரம். பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் விடுதலை உணர்வு மேலோங்கியிருந்தது. ஆளுநரை வரவேற்க காத்திருந்தவர்கள் திடுக்கிடும் வகையில், அலுவலர் […]
Year: 2025
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் அகில பாரதிய பிரதிநிதி சபா 2025 (பொதுக்குழுக் கூட்டம்) மார்ச் 21-23, 2025 ஜனசேவா வித்யா கேந்திரம், சன்னேனஹள்ளி, பெங்களூரு பாரதத்தின் ஒப்பற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான மஹாராணி அப்பக்கா அவர்களின் 500-வது பிறந்தநாளை முன்னிட்டு சர்காரியவா தத்தாத்ரேய ஹோசபலே அவர்களின் அறிக்கை. பாரதத்தின் தன்னிகரற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான தென் கர்நாடகத்தில் உள்ள உல்லால் சமஸ்தான மஹாராணி, அப்பக்கா ஒரு […]
பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1 வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் வங்கதேசத்தில் தீவிர இஸ்லாமிய சக்திகளால் ஹிந்துக்களும் பிற சிறுபான்மை சமூகங்களும் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறை, அநீதி, ஒடுக்குமுறை குறித்து அகில பாரதிய பிரதிநிதி சபா தனது தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது. இது மனித உரிமை மீறலுக்கு தெளிவான உதாரணம். வங்கதேசத்தில் […]
*பழங்குடியினர் பகுதிக்கு புதிய இலவச நடமாடும் மருத்துவ சேவை தொடக்கம்* *விஸ்தார்- பிரீத்தம் – சேவாபாரதி இலவச நடமாடும் மருத்துவ ஊர்தி* சேவாபாரதி தமிழ்நாடு கடந்த 25 ஆண்டுகளாக கிராமப்புற, நகர்ப்புற மற்றும் கடலோர பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட, நலிவடைந்த மக்களை முன்னேற்றுவதற்காக கல்வி, மருத்துவம், சுயசார்பு, சமூக நலன் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற முக்கியத் துறைகளில் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முக்கிய […]
தேசிய கல்வி முறையை அன்றே தமிழகத்தில் செயல்படுத்தியவர் சித்பவானந்தர் தமிழகத்தில் கல்வியின் இன்றைய சூழ்நிலை மூன்றாம் வகுப்பு மாணவன் 2ஆம் வகுப்பு தமிழ் படத்தை படிக்கக் கூடிய சதவிகிதம் -10.2%{2018} இருந்து 4.8%{2022} ஆக குறைந்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. 85% இன்ஜினியரிங் பட்டதாரிகள், படிப்பு முடித்தவுடன் வேலையில் சேர்த்துக் கொள்ள போதிய திறனற்றவர்களாக இருக்கின்றனர் என்று திருமதி. சுதாமூர்த்தி- [இன்போசிஸ் பௌண்டேஷன்] […]
பாரதமாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! இருபதாம் நூற்றாண்டு முற்பகுதியின் “புரட்சி இயக்க’’ நாயகன் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி அவர்கள் நினைவு தினம் இன்று. [பிறப்பு:1889 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி . அமரத்துவ தினம்:1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி ] “தமிழகத் தியாகிகள்” என்னும் வலைப் பக்கப் பதிவிலிருந்து…. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி. நீலகண்ட பிரம்மச்சாரி – இந்திய சுதந்தரப் போராட்ட காலத்தில் […]
குடும்பத்தில் பாரத பாரம்பரிய மகத்துவத்திற்கு ஊக்கமளிப்பதனால், சமூகம் சரியான திசையில் முன்னேறும் – டாக்டர்.மோஹன் பாகவத் ஜி கௌஹாத்தி 23-02-2025 ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் கௌஹாத்தி நகரத்தின் ஒரு பொது அறிவு கூட்ட நிகழ்ச்சி சௌத் பாயிண்ட் பள்ளி வளாகத்தில் பரஷாபரா என்னும் இடத்தில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய பொறுப்பில் உள்ள சேவகர்கள் 1000 பேர் முன்னிலையில், சர்சங்க சாலக் டாக்டர்.மோஹன் பாகவத் ஜி சமூக முன்னேற்றத்திற்காக, […]
இந்திய அரசியலில் இன்றும் கூட சர்ச்சைக்குரிய தலைவர் உண்டென்றால் என்றால் அது விநாயக் தாமோதர் சாவர்க்கர் தான். அவரை பெரிதும் நேசிக்கும் தொண்டர்களுக்கு அவர் ” ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர் ” . அவர் வீரர் தான் . இவர் வெளியில் உலவினால் தமக்கு அச்சுறுத்தல் என்று பயந்த பிரிடிஷ் அரசு இவரை பயங்கரவாதியாக வகைப்படுத்தியது. அந்தளவு புரட்சிகர சிந்தனையுடையவர். லண்டனில் மாணவராக இருந்தபோதே இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை […]
சர்தார் வேதரத்தினம் பிள்ளை 1897-ம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி வேதாரண்யத்தில் அப்பாகுட்டி பிள்ளைக்கும், தங்கம்மாள் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் வேதரத்தினம் பிள்ளை. இவரது மூதாதையர் தாயுமானவர் வழிவந்தவர் ஆகையால் சைவத்தையும், தெய்வபக்தியையும், தமிழையும் ஊட்டி அறநெறி வழுவாது வளர்த்தனர் பிள்ளையை. திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர், நாகைப்பட்டினத்தில் உயர்கல்வி கற்றார். பிள்ளையிடம் பன்மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்ததால், தாய்மொழியாம் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், […]
உ வே சா பிறந்த நாள் சில நினைவுகள் ………….. ரயிலும் தந்தியும் சாமிநாதுவும் அதிசயமே ……. ஆனந்த வருஷத்தில் நிகழ்ந்த அதிசயங்களில் பாரத தேசத்திற்கு வந்த புகைவண்டியும் தந்தி பேசியும் மிகப்பெரிய விஷயங்களாக பேசப்பட்ட பொழுது அதே வருடத்தில் பிறந்த தன் குழந்தை வேங்கடரமணன் (பிற்காலத்தில் சாமிநாத ஐயர் என்று தன் ஆசிரியரால் பிரியமாக அழைக்கப்பட்டவர் ) பெரிய அதிசயம் என்று தன் தாயார் கூறுவார் என்பதை என் […]