அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற விசுவ இந்து பரிஷத்தின் அகில பாரத தீர்மானத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநில முதலமைச்சர் மற்றும் கவர்னரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு செப்டம்பர் 19 அன்று புதுச்சேரி மாநில கவர்னர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரை விசுவ இந்து பரிஷத்தின் அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன் அவர்களது தலைமையில் சென்று […]
Month: September 2025
जन्म 19.9.1927 को तमिळनाडु जिला मयिलाडुतुरै के सीरकाली में। 20 वर्ष की आयु में, भारत और पाकिस्तान का विभाजन देखकर वे स्तब्ध रह गए। पाकिस्तान से शरणार्थी के रूप में चेन्नई के आवडी में आए हिंदुओं के क्रूर अनुभवों को सुनकर, उन्होंने निश्चय किया […]
நிறையத் தெரியா பாரதி யார்? இன்று பாரதியாரின் நினைவு தினம். அதாவது, அந்த பதினோரு பேர் அவனுக்கு விடைகொடுத்து இன்று 104 வருடமாயிற்று. உயிரோடிருக்கும் பொழுது அவனைப் பித்த சன்யாசி என்று பெயரிட்டது நம் சமூகம். இறந்தபின், அவன் சினிமா அரசியல்வாதிகள் அவ்வப்போது, நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று கூவும் பொழுது மட்டும் ஏற்கும் பாத்திரம். நமக்குத் தெரிந்த பாரதி யார் ? சின்ன பாரதி என்று […]
Extensive discussion on various dimensions of education, society, and national life – Akhil Bharatiya Samanvay Baithak concludes Jodhpur, 07 September. Following the Akhil Bharatiya Samanvay Baithak of the Rashtriya Swayamsevak Sangh, at the press conference held on 7 September 2025 in Lalsagar, Akhil Bhartiya Prachar Pramukh Sunil Ambekar Ji […]
Samanvay Baithak (Coordination meeting) commenced with floral tribute before the picture of Bharat Mata Jodhpur, 5 September. The meeting of the Akhil Bharatiya office bearers of Rashtriya Swayamsevak Sangh and organizations inspired by the Sangh began, inaugurated by Param Pujaniya Sarsanghchalak Dr. Mohan Bhagwat Ji and Ma. Sarkaryavah Dattatreya Hosabale […]
Jodhpur, 04 September Akhil Bharatiya Samanvay Baithak (All India Coordination Meeting) of various organizations inspired by the Rashtriya Swayamsevak Sangh (RSS) will be held from 5 to 7 September 2025 at Lalsagar, Jodhpur. A total of 32 organizations inspired by the Sangh, along with women workers coordinating women’s activities, will […]
சான்றோரைப் போற்றுவோம்! புகழ்பெற்ற சுதந்தரப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான கல்கி தி.சதாசிவம் (T.Sadasivam) அவர்களின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4). தியாகராஜன் சதாசிவம் (செப்டம்பர் 4, 1902 – நவம்பர் 22, 1997) சக்கரவர்த்தி இராஜாஜியின் சீடர்களாகக் கருதப்பட்ட இரட்டையர்களில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் தி.சதாசிவமும் அடங்குவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். மகாத்மா காந்தி மாணவர்களைக் கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து சுதந்தரப் போரில் கலந்து கொள்ள […]
சங்கத்தின் பணி சாத்வீக அன்பு மற்றும் சமூக பக்தியை அடிப்படையாகக் கொண்டது – சர்சங்சலக் ஜி ‘சங்கப் பயணத்தின் 100 ஆண்டுகள் – நயே க்ஷிதிஜ்’ என்ற மூன்று நாள் சொற்பொழிவுத் தொடரின் இரண்டாம் நாள் புது டெல்லி, ஆகஸ்ட் 27. தர்ம வழியில் செல்லுதல் சமூகத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை என்று ஆர்.எஸ்.எஸ் சர்சங்சலக் டாக்டர் மோகன் பகவத் கூறினார். இந்த பண்பட்ட நிலை மனிதனை தீவிர போக்கிலிருந்து […]
