உ வே சா பிறந்த நாள் சில நினைவுகள் ………….. ரயிலும் தந்தியும் சாமிநாதுவும் அதிசயமே ……. ஆனந்த வருஷத்தில் நிகழ்ந்த அதிசயங்களில் பாரத தேசத்திற்கு வந்த புகைவண்டியும் தந்தி பேசியும் மிகப்பெரிய விஷயங்களாக பேசப்பட்ட பொழுது அதே வருடத்தில் பிறந்த தன் குழந்தை வேங்கடரமணன் (பிற்காலத்தில் சாமிநாத ஐயர் என்று தன் ஆசிரியரால் பிரியமாக அழைக்கப்பட்டவர் ) பெரிய அதிசயம் என்று தன் தாயார் கூறுவார் என்பதை என் […]

ஓராண்டு நிறையும் பூரிப்பில் அயோத்தி பாலராமன் !    கடந்த ஆண்டு 22-01-2024 அன்று அயோத்தி ராமஜென்ம பூமி ஆலயத்தில் பால ராமன் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் ஓராண்டு நிறைவு வரும் ஜனவரி 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஓராண்டு நிறைவில் அயோத்தி ராமஜென்ம பூமியின் ஆலயம் மீட்பும் அரை நூற்றாண்டு கால சட்டப் போராட்டமும் கடந்து 500 ஆண்டுகால இழப்பை பாரதம் மீட்டெடுத்த பெருமை மிகுந்த […]

பாரத மாதாவின் தவப்புதல்வன் பரட்சிப்போராளி சூர்யா சென் நினைவு தினம் இன்று! சூரியா சென் (Surya Sen) (22 மார்ச் 1894 – 12 ஜனவரி 1934) இந்திய விடுதலைப் போரின் புரட்சித் தலைவர்களில் முதன்மையானவர்; தேசபக்தி உணர்வு கொண்ட இளைஞர்களைத் திரட்டி புரட்சி படை அமைத்து, பிரிட்டிஷ் இராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட்டவர்; தாய் நாட்டின் விடுதலைக்குத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்; அவர் தான் புரட்சிப் போராளி சூர்யாசென். […]

உலகம் சந்திக்கும் சவால்களை சற்று பார்ப்போம்.. டீப் ஸ்டேட் பிடியில் மேலை நாடுகள்.   ஷைலாக் என்பவன் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் வரும் இரக்கமற்ற ஈட்டிக்காரன். பணத்தை தராவிட்டால் ஒரு பவுண்டு  தசையை தர வேண்டும் என்ற நிபந்தனை விதித்தவன். மேலை நாடுகள் அப்படிப்பட்ட ஷைலாக் போன்ற ஈட்டிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிறார் சுவாமி விவேகானந்தர். “ மேலை நாடுகள் சில ஈட்டிக்காரர்களால் தான் ஆளப்படுகின்றன .(ஷைலாக்ஸ்).  சட்டரீதியான அரசாங்கம், […]

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு     சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது. சென்னை மாநகரில் ஒரே நாளில் 34 இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் 1,667 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். இன்று (05.01.2025) நடைபெற்ற இந்த விரிவான இரத்ததான முகாம், பல்வேறு சமூக சேவை […]