।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 जूलाई 21) पूर्णिमा है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1 सडक कि सफ़ाई, सात सात मन की भी। नगर पालिका की एक संविदा सफाईकर्मी मीनाक्षी, मयिलाडुथुराई मयूरनाथ (शिव) मंदिर की चार रथ सड़कों की सफाई […]
ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஜூலை 21) பௌர்ணமி; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் 1 சித்தம் சிவ மயம், செய்தொழில் அற்புதம் கடந்த 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை மயூரநாதர் சிவன் கோயிலின் நான்கு தேரோடும் வீதிகளை சுத்தம் செய்தபடியே திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடலை பாடுகிறார், நகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் மீனாட்சி. ‘பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தினமும் கோவிலை தரிசிக்க வரும் எத்தனையோ […]
ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஜூலை 5) அமாவாசை; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் 1 பண்பு நிறை வாழ்வு வாழ்கிறார் வயது அதிகமில்லை, 102 தான்! சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வசிக்கிறார். தானே சமைத்து சாப்பிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ரயில் மூலம் அயோத்தி செல்கிறார். அயோத்தியில் தன் குடும்பக் கோவிலான அம்மாஜி மந்திருக்குச் செல்கிறார். எல்லா இடங்களிலும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார். லிப்ட் தர […]
।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 जूलाई 5) अमावास्या है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1 संस्कार पूर्ण जीवन जीते हैं। उम्र है सिर्फ़ 102 साल! तिरुवल्लिकेणी (चेन्नई) में अकेले रहते हैं। वह खुद ही खाना बनाता है। वह हर साल […]
पंचाम्रित आज (जून 20) पूर्णिमा है । 1 ‘पिडि अरिसि’ (अन्न दान) के लिए समर्पित ‘राइस राम‘ । चेन्नई के मयिलापुर के आर.रामचंद्रन (51) ने जरूरतमंदों के बीच वितरण के लिए चावल इकट्ठा करने के लिए इंडियन ओवरसीज बैंक में अपनी नौकरी छोड़ दी। वह हर दिन अपने पुराने स्कूटर […]
பஞ்சாமிர்தம் இன்று (ஜூன் 20) பௌர்ணமி 1 “ரைஸ் ராமா”வை தெரியுமா? சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆர்.ராமச்சந்திரன் (51) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலையைத் துறந்து ஏழைகளுக்கு விநியோகம் செய்வதற்காக அரிசி சேகரிக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் தனது பழைய ஸ்கூட்டரில் துணிப் பைகளுடன் புறப்படுகிறார். ஒரு மாதத்தில் அவர் நகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 600 குடும்பங்களை அணுகுகிறார். அவரது பட்டியலில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், சமைப்பதற்கு முன் […]
Narada Jayanthi Celebrated in Chennai Viswa Samvad Kendra, Tamilnadu celebrated Narada Jayanthi on 15th June 2024. The event was celebrated to commemorate avatar day of Narada Maharishi, who is hailed as World’s 1st journalist/communicator. Three media persons who have made immense contribution to the society were also conferred with […]
நாகபுரி சங்கப் பயிற்சி முகாமில் ஜூன் 10 அன்று சர்சங்கசாலக் மோகன் பாகவத் நிகழ்த்திய பேருரையின் ஆரம்பப் பகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கவனம் சிதறாமல் சங்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். இது நிறைவுப் பகுதி. “சங்கப் பணி செய்வோம், சமுதாயம் நாடிவரும்” மோகன் பாகவத் கடவுள் அனைவரையும் படைத்துள்ளார். கால ஓட்டத்தில் வந்த திரிபுகளை நீக்கி, இந்நாட்டின் புதல்வர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்பதை அறிந்து நடந்து கொள்ள […]
पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 जून 6) अमावास्या है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1. एक की सतर्कता बचाई हज़ारों के जीवन। प्रदीप शेट्टी, एक ट्रैक मेंटेनर (गैंगमन) ने 26 मई रात 2:25 को उडुपी जिले (कर्नाटक) में इन्नांजे – पदुबिद्री […]
ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஜூன் 6) அமாவாசை. பஞ்சாமிர்தம் படியுங்கள் 1. பலே பிரதீப் ஷெட்டி மே 26 அன்று உடுப்பி மாவட்டத்தில் (கர்நாடகா) இன்னாஞ்சே – படுபித்ரி இடையே தண்டவாளத்தில் வெல்டிங் பழுதடைந்ததைக் கவனித்த ஒரு தண்டவாளப் பராமரிப்பாளர் (காங் மேன்) பிரதீப் ஷெட்டி ரயில் விபத்தைத் தடுத்தார். அதிகாலை 2:25 மணி. பழுது குறித்து அவர் உயர் அதிகாரிகளின் […]
