சங்கத்தின் பணி சாத்வீக அன்பு மற்றும் சமூக பக்தியை அடிப்படையாகக் கொண்டது – சர்சங்சலக் ஜி ‘சங்கப் பயணத்தின் 100 ஆண்டுகள் – நயே க்ஷிதிஜ்’ என்ற மூன்று நாள் சொற்பொழிவுத் தொடரின் இரண்டாம் நாள் புது டெல்லி, ஆகஸ்ட் 27. தர்ம வழியில் செல்லுதல் சமூகத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை என்று ஆர்.எஸ்.எஸ் சர்சங்சலக் டாக்டர் மோகன் பகவத் கூறினார். இந்த பண்பட்ட நிலை மனிதனை தீவிர போக்கிலிருந்து […]
சங்கத்தின் முக்கிய நோக்கம், பாரதத்தை உலகின் குருவாக மாற்றுவது சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் சொற்பொழிவுத் தொடரின் முதல் நாளில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பாரதத்தை மையமாகக் கொண்டு சங்கம் உருவாக்கப்பட்டது என்றும், அதன் முக்கிய நோக்கம், பாரதத்தை உலகின் குருவாய் மாற்றுவது என்றும் கூறினார். சங்க பணிக்கான உத்வேகம் சங்க பிரார்த்தனையின் இறுதியில் கூறும் “பாரத் மாதா கி […]
**ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் அகில பாரதிய சமன்வய தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம் ஜோத்பூர், ராஜஸ்தான், செப்டம்பர் 5-7, 2025** **ஆகஸ்ட் 24, 2025** இந்தாண்டு அகில பாரதிய சமன்வய பய்டக் (தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்) ராஜஸ்தானின் ஜோத்பூரில், விக்ரம் சம்வத் 2082, பத்ரபத் ஷுக்ல திரயோதசி, சதுர்தசி மற்றும் பௌர்ணமி ஆகிய தினங்களில், அதாவது செப்டம்பர் 5, 6 மற்றும் 7, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்த […]
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் தனிமனித புகழ்பாடுதலை என்றும் விரும்பியதில்லை. சங்கம், தனி ஒருவரை தூக்கிப்பிடித்தல், அமைப்பை பலவீனப்படுத்தும் என்ற திடமான எண்ணத்துடன் செயல்பட்டுவருகிறது. நிற்க, கடந்த சில தினங்களில் சில வாட்சாப் குழுக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஸ்ரீ. பாபு தேவாடிகா என்கிற பழுத்த ஸ்வயம்சேவகரைப் பற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருவதைப் பார்த்தபோது, ஸ்ரீ. தேவாடிகா அவர்களின் உயரிய ஸ்வயம்சேவக தன்மை பற்றி நாம் ஏன் உலகிற்கு கூறக்கூடாது […]
நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி சமூகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் சங்கம் உரையாடல் நிகழ்த்தும் ஆகஸ்ட் 26, 27, 28 ஆகிய தினங்களில் “விக்ஞான் பவனில்” மூன்று நாட்கள் விரிவுரைத்டொடர் தேசத்தின் நான்கு பெருநகரங்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. புது தில்லி ‘ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்’ சங்கத்தின் நூற்றாண்டு விழா, மாவட்ட மையத்திலிருந்து அகில பாரத எல்லை வரை, சமூக முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும். […]
Pankaj Jagannath Jayswal Why Hindus cannot be terrorists “Hindus and terrorism are an oxymoron that cannot be connected in any way. This was an attempt to placate the Muslims while also undermining the Hindu population in Bharat. There is no mention in Sanatan Dharma that not adhering to it renders […]
பத்திரிகை வெளியீடு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் டெல்லியில் மூன்று நாள் அகில பாரதிய மாநில அமைப்பாளர் (ப்ராந்த் பிரச்சாரக் பைட்டக்) கூட்டம் (ஜூலை 04-06, 2025) ஸதாப்தி வருடம் (நூற்றாண்டு விழா) நிகழ்ச்சிகள் குறித்து விரிவான விவாதம் நடைபெறும். புது டெல்லி, ஜூலை 03, 2025: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மூன்று நாள் அகில பாரதிய ப்ராந்த் பிரச்சாரக் பைட்டக் (கூட்டம்) கேஷவ் குஞ் சில் […]
“ காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ .. படிக்கலாம் ரசிக்கலாம் “ என்ற திரைப்பட பாடல் வரிகளில் கூறியது போல , இன்றைய தலைமுறையினர் அவர் எழுதியதை படிக்க, ரசிக்க வேண்டியவை பல இருக்கின்றன. கவியரசர் பிறந்தநாள் ஜூன் 24. 3860 திரைப்பட பாடல்கள், 320 கட்டுரைகள், தனிக்கவிதை 22000 வரிகள், குட்டிக் கதைகள் 100, நாவல் 6 அவர் படைப்புகள். எழுத்து மூலம் தெளிவை ஏற்படுத்தினார் கண்ணதாசன். தற்போது […]
Mahakavi Bharatiyar Said, தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் Lord of the worlds, it wasn’t tended by watering Our tears nourished it (dream of Swarajya*) *The italicised part is mine As the Mahakavi said, our blood, sweat, and tears reinstalled Swarajya. In May 1801, the East India […]
நமது சுதந்திர போராட்ட வரலாற்றில் ஜூன் 16, 1801 ஒரு முக்கியமான நாள். ஐரோப்பியருக்கு எதிராக பாரத நாட்டில் உள்ள அனைவரும் ஒரே அணியாக திரள வேண்டும் என்று மருதுபாண்டியர்கள், திருச்சியில் ஜம்பு தீவு பிரகடனம் வெளியிட்ட நாள் இது. இதை, வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் பிரகடனம் என்று கூட கூறலாம். குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பிற்கு மட்டும் விடுதலை என்று அவர் கோரவில்லை, அவருடைய எண்ணமானது […]
