19

ஆயுத பூஜை: ஆயதங்களை பூஜிப்பது.  ஆயுத பூஜை அல்லது ஷஸ்த்ர பூஜை என்பது, நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள், உபயோகிக்கும் ஆயுதங்களை வைத்து வணங்குவது ஆகும். [பத்தாம் நாளான விஜயதசமி அன்று, தேவியின் அருளுடன் உபயோகிக்கத் திருப்பி எடுக்கப்படும். இந்த ஆயுத பூஜா என்பது, இந்தியாவின் பழங்காலத்திய வழக்கத்தை ஒட்டி, நடைமுறையில், வழக்கமாக ஆயுதங்களுடன் தொடர்பு கொண்டவர்களும், அவைகளை பொறுப்பில் வைத்திருப்பவர்களும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்காப்பு கலைகளான களரிப்பயட்டு […]

10

ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர்டாக்டர் மோகன் பாகவத் நாகபுரியில் விஜயதசமி (30.9.2017) அன்று ஆற்றிய பேருரை மங்களகரமான விஜயதசமித் திருநாளைக் கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்த ஆண்டு பத்மபூஷண் குஷக் பகுலா ரிம்போச்  அவர்களின் பிறந்த நூற்றாண்டு. இதுவே சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டும் சகோதரி நிவேதிதையின் 150வது பிறந்த ஆண்டும்கூட.. பௌத்தர்கள் போற்றும் குஷக் பகுலா இமயமலை வட்டாரத்தில் வாழும் பௌத்தர்கள் அனைவரும் குஷக் […]

17

மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர், மரியாதைக்குரிய விஷேச அழைப்பாளர்கள், கனவாங்கள், தாய்மார்கள், சகோதிரிகள், மா.சங்கசாலகர்கள் மற்றும் பிரியமான ஸ்வயம்சேவக சகோதர்களே…. நமது புனிதமான சங்க கார்யத்தை 90 ஆண்டுகள் முடித்த பின்பு இன்று கலியுகாப்தம் 5118 அதாவது 2016ல் நாம் கொண்டாடும் இந்த விஜயதசமி விழாவானது விஷேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கடந்த ஆண்டு நான் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயஜியின் நூற்றாண்டுப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அந்த நிகழ்வுகள் இந்த ஆண்டும் தொடரப் […]