மஞ்சக்காட்டுவலசு பழனியப்ப கவுண்டர் பெரியசாமி ‘தூரன்’ மிகச்சிறந்த எழுத்தாளரான தூரன், தேசியம், ஆன்மீகம் மற்றும் தார்மீக விஷயங்களை மய்யமாக வைத்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். பல வருடங்கள் தினசரி பூஜைகளுக்குப் பிறகு தினமும் ஒரு கவிதை எழுதினார். ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே,’ என்ற பாடலை பிருந்தாவனசாரங்க ராகத்தில் கேட்க, முருகப்பெருமான் அங்கே வந்துவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை! ‘அழகுதெய்வமாக வந்து பழனிமலை மீதில் நிற்கும்’என்ற […]

வில்லுக்கு விஜயன் எனும் சொல்லுக்கு ஏற்றாற்போல் குன்னக்குடி என்றால் வயலின் வயலின் என்றால் குன்னக்குடி என்னும் அளவிற்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ள ஈடு இணையற்ற அற்புதமான வயலின் கலைஞர். அவர் வயலின் பேசும், அவர் வயலின் பாடும் , அவர் வயலின் மிமிக்கிரி செய்யும் , தன்னை ஒரு வயலின் வித்வானாக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி பாடகர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசை ஆராய்ச்சியாளர், […]