கோழிக்கோட்டில் அமிர்த்தாஷ்டகம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத். அவர் பேசியதன் சாராம்சம். ஜி20 மாநாட்டில், பாரதம் உலகளவில் பெருமையடைய காரணம், ஹிந்துத்வ கோட்பாடுகள் தான், இவற்றை பிற நாடுகளும் கடைபிடிக்க முயல்கின்றன.  பாரதத்தை தவிர மற்ற நாடுகள் உலகளாவிய சந்தை பற்றி நன்கு அறிந்திருக்கலாம் ஆனால் வசுதைவ குடும்பம் ( உலகம் ஒரே குடும்பம் )  என்ற கருத்தில் அவர்களுக்கு அனுபவம் கிடையாது. ஆனால் […]

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி, “பாரத்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். மூன்று நாள் பயணமாக கவுகாத்தியில் உள்ள பகவான் மகாவீர் தர்மசாலாவில் நடந்த நிகழ்ச்சியில் செப்டம்பர் 1, 2023 அன்று உரையாற்றும் பொழுது அவர் பேசுகையில், “நாம் அனைவரும் ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விடுத்து ‘பாரதம்’ என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்” என்றார். மேலும் அவர், “ஆங்கிலம் […]

மூன்றாமாண்டு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் ஸர்ஸங்க சாலக் மோஹன்ஜீ பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். இப்போது நாம் சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம். மறக்கப்பட்ட வரலாறை நினைத்துப் பார்க்கிறோம். எந்தக் கதைகளைக் கேட்டால் நமக்குள் உத்வேகம் பிறக்குமோ அப்படிப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் ஆயிரக்கணக்கில் ,நமக்கு விழிப்புணர்வு தருகின்றன. நம் தேசப் பற்றும், தேசம் மீது மரியாதையும் கூடியது. நம் முன்னோர்களைப் போல் நாமும் தேச நலனுக்காகப் […]

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்க சர்சங்க சாலக் டாக்டர்.மோகன் பாகவத் அவர்களின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த உரைகளில் இருந்து சில பகுதிகள் நாட்டை வழிநடத்த எந்த லட்சியத்தை மனதில் வைத்து அரசியல் சாசனத்தை உருவாக்கினார்களோ, அந்த லட்சியத்தை அடைய நாம் வேலை செய்ய வேண்டும் விஜயதசமி உற்சவம் நாக்பூர் (03-10-2014) —————————— இந்த நாட்டின் கலாச்சாரம் நம் அனைவரையும் இணைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நம் சட்ட […]

ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் தனது சுற்றுப்பயணங்களின் போது, சமுதாயத்தின் வெவ்வேறு தரப்பினரை சந்திப்பது வழக்கம். டெல்லி கஸ்தூரிபா காந்தி சாலையில் உள்ள மசூதியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் , அகில இந்திய இமாம்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அஹமது இலியாஸ் அவர்களை சந்தித்து பேசினார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் ஸ்ரீ கிருஷ்ண கோபால், ஸ்ரீ ராம் லால், ஸ்ரீ இந்திரேஷ் […]

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் டாக்டர் மோகன் பாக்வத், டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடந்த சுயாஷ் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்  தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். டெல்லியில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரையாற்றிய அவர், அவர்கள் செய்யும் சமூகப் பணிகள் மனிதகுலத்தின் நலனுக்கு உதவுவது மட்டுமல்லாமல், தேசத்திற்கும் உத்வேகத்தை அளிக்கிறது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், நம் மனதில் எப்போது அனைவரும் நமக்கு […]

ராஷ்ட்ரிய சேவிக சமிதி ஏற்பாடு செய்திருந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள். பெண்களுக்கான அதிகாரப்பகிர்வு என்பது வீட்டிலிருந்து துவங்க வேண்டும், அதுவே சமூகத்தில் சரியான இடத்தை அவர்களுக்கு பெற்றுத் தரும் என தெரிவித்தார். பாரதம் விஸ்வ குருவாக வேண்டும் என்று நாம் விரும்பினால்,  அதில் ஆண்களும்,பெண்களும் சம அளவு பங்காற்ற வேண்டும் என குறிப்பிட்டார்  அதை நோக்கிய முறையான மாற்றங்கள் மெதுவாக நடைபெற்று […]