17-03-2022 ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வட தமிழகம் பத்திரிக்கை செய்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 2022 மார்ச் 11, 12, 13 தேதிகளில் நடைபெற்றது. தேசத்திற்காகவும், தர்மத்திற்காகவும் பணியாற்றி சமீபத்தில் இறைவனடி சேர்ந்த 110 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் பத்மபூஷண் டாக்டர் நாகசாமி, திருக்கோவிலூர் ஜீயர் சுவாமி […]

Rastriya Swayamsevak Sangh appreciates the initiatives taken by Central, State Governments, Police department, local administration and other departments to contain Covid-19 pandemic.  Particularly in Tamil Nadu, the entire society, with gratefulness, realizes the priceless service of Doctors, Nurses and other healthcare personnel without considering their own health and family. Meanwhile, […]

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் தமிழ்நாடு பத்திரிக்கை செய்தி 22.04.2020 கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகளின், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை ஆர்.எஸ்.எஸ் பாராட்டுகிறது. குறிப்பாக தமிழநாட்டில் கொரோனா பாதித்த நோயாளிகளைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து உயிரைப்பணயம் வைத்து ஆற்றிடும் உயிர் காக்கும் சேவைகளை முழு சமுதாயமும் நன்றியோடு எண்ணிப்பார்க்கிறது. இதற்கிடையில் […]

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா (ABPS) 3 நாள் கூட்டம் பெங்களூரில் மார்ச் 15 – மார்ச் 17 வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ஊடக தொடர்பாளர் திரு அருண்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பு “கடந்த ஆண்டு, நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 30 வயதுக்கு மேற்பட்ட 15 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றார்கள். அவர்களது நேரம், விருப்பத் துறை, திறன் உள்ளிட்ட தகவல்கள் […]

சர்ச்சை “ஹிந்து கோயிலை நிர்வகிக்க பக்தர்களுக்கு மட்டுமே உரிமை”: விஸ்வ ஹிந்து பரிஷத் “ஸ்டாலின் வீரமணி போன்ற நாத்திகர்கள், ஹிந்து விரோதிகள் கோயில் விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்” தொன்மையான கோயில்கள் சரிவர பராமரிக்க படுவதன் பொருட்டு மாநில மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து அவற்றை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று மத்திய கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாதசிங் படேல் கூறிய யோசனையைக் […]

Furious reactions by the DMK and the DK criticising Union Minister of State for Tourism and Culture Prahlad Singh Patel’s proposal to bring ancient places of worship under ASI control for better upkeep instead of control by respective state governments, would have been amusing if not for their sinister agenda […]

  “கல்வி விஷயத்தில் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு, நாட்டு நலனில் மட்டும் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்றார் சுரேஷ் ஜோஷி”. _ இது 11-2-2020 தினமணி நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் கடைசி பத்தி. “ஜனநாயக அமைப்பில் ஆட்சியாளர்கள் மக்களின் தேவை, உணர்வுகள் இவற்றை அனுசரித்து கொள்கை வகுப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் மக்களின் உணர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு கொள்கை வகுப்பதற்கு பதிலாக நாட்டு நலனுக்கு உகந்ததை கருத்தில் கொண்டு […]