ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் அகில பாரதிய பிரதிநிதி சபா 2025 (பொதுக்குழுக் கூட்டம்) மார்ச் 21-23, 2025 ஜனசேவா வித்யா கேந்திரம், சன்னேனஹள்ளி, பெங்களூரு   பாரதத்தின் ஒப்பற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான மஹாராணி அப்பக்கா அவர்களின் 500-வது பிறந்தநாளை முன்னிட்டு சர்காரியவா தத்தாத்ரேய ஹோசபலே அவர்களின் அறிக்கை.     பாரதத்தின் தன்னிகரற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான தென் கர்நாடகத்தில் உள்ள உல்லால் சமஸ்தான மஹாராணி, அப்பக்கா ஒரு […]

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1     வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ்   வங்கதேசத்தில் தீவிர இஸ்லாமிய சக்திகளால் ஹிந்துக்களும் பிற சிறுபான்மை சமூகங்களும் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறை, அநீதி, ஒடுக்குமுறை குறித்து அகில பாரதிய பிரதிநிதி சபா தனது தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது. இது மனித உரிமை மீறலுக்கு தெளிவான உதாரணம்.   வங்கதேசத்தில் […]

குடும்பத்தில் பாரத பாரம்பரிய மகத்துவத்திற்கு ஊக்கமளிப்பதனால், சமூகம் சரியான திசையில் முன்னேறும் – டாக்டர்.மோஹன் பாகவத் ஜி கௌஹாத்தி 23-02-2025     ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் கௌஹாத்தி நகரத்தின் ஒரு பொது அறிவு கூட்ட நிகழ்ச்சி சௌத் பாயிண்ட் பள்ளி வளாகத்தில் பரஷாபரா என்னும் இடத்தில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய பொறுப்பில் உள்ள சேவகர்கள் 1000 பேர் முன்னிலையில், சர்சங்க சாலக் டாக்டர்.மோஹன் பாகவத் ஜி சமூக முன்னேற்றத்திற்காக, […]

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு     சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது. சென்னை மாநகரில் ஒரே நாளில் 34 இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் 1,667 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். இன்று (05.01.2025) நடைபெற்ற இந்த விரிவான இரத்ததான முகாம், பல்வேறு சமூக சேவை […]

    Gau Gram, Parkham, Mathura, Braj Prant   Adopt ‘Swa’ based lifestyle with modernity   Key points: ● RSS expansion to 1,13,105 places during centennial year ● Panch Parivartan (five transformative ideas) based agenda to top Sangh’s societal outreach ● ‘Swa’ lifestyle, social harmony, environment, civic duty and imbibing […]

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவகசங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) துவக்கப்பட்டதன் நூறாவது ஆண்டை முன்னிட்டு, தமிழகத்தில்57 இடங்களில் பத சஞ்சலன் (சீருடைஅணிவகுப்பு) அக்டோபர்6 அன்று நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திலும்பல நூற்றுக்கணக்கானஆர். எஸ்.எஸ். தொண்டர்கள் இதில்பங்கேற்றனர். தொடர்ந்துநடைபெற்ற பொதுக்கூட்டங்களில், ஏராளமானபொதுமக்கள் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பின் போது, ‘தற்காலச் சூழலில் ஹிந்துத்துவ தெளிவுரை’ எனும் நூல் வெளியிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத், அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ சுரேஷ் சோனி, இணை பொதுச்செயலாளர் ஸ்ரீ. […]

  2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில், கேரளா மாநிலத்தில், பாலக்காட்டில் சங்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பு (சமன்வய ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கவலைக்குரிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அமைப்புகள், களத்தில் இருந்து அளித்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தன. கிறிஸ்தவ மிஷினரிகள் மூலம் மதமாற்றம் அதிகமாக […]

    பங்களாதேஷில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அறிக்கை பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தின் போது, ஹிந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல், கொள்ளை, தீவைப்பு  மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஹிந்து கோவில்களை தாக்குவதை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். இவற்றை வன்மையாக கண்டிக்கிறது. […]