நாயன்மார்களில் பெண்பாற்புலவர்களில் மூவரில் ஒருவரும், முதல்வருமாய் திகழ்பவர் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் பிறந்தவரும், ஈசனே அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்டார். இவரது இயற்பெயர் புனித வதியார். காரைக்காலில் புகழ்பெற்ற வணிகர் குல தலைவனான தனதத்தனின் மகளாகப் பிறந்து, அருகில் இருக்கும் ஊரில் வணிகர் குல தலைவனான பரமதத்தனை மணமுடித்து செல்வச் செழிப்புடனும், இறையருளுடனும் திகழ்ந்தார் புனிதவதியார். அடியார்களை சோதிக்கும் ஈசன் புனிதவதியாரை விடுவாரா என்ன?? ஒரு […]

 இன்று திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள். அடியேனின் ஆசான் மகாவித்வான் வே.சிவசுப்பிரமணிய ஐயர் அவர்கள். அவருடைய ஆசான் வாகீசகலாநிதி கி.வா.ஜெகந்நாத ஐயர் அவர்கள் .அவருடைய ஆசான் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் .அவருடைய ஆசான் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் .ஆக,திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் அடியேனின் ஆசானுக்கு ஆசான். இப்பதிவில், திரு. . . வ.மு.முரளி அவர்கள் எழுதிய ( பத்திரிகையாளர் […]

சீர்காழி நினைவு தினம் இன்று. விநாயகனே வினை தீர்ப்பவனே” என்ற இவரின் பாடல் இல்லாத கிராமத்து மார்கழி விடியற்காலை குறைவு… கனீர்குரலில் சாகாவரம்பெற்ற பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் முனிவர் என்றால் இவர்முகம்தான் ஞாபகத்துக்கு வரும்… பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் நினைவு தினம் இன்று. ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும், ‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும தமிழர்களின் காதுகளிலும் நினைவுகளிலும் அழியாத […]

திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை அமாவாசை வரும். அது விசேஷம் இல்லை. ஆனால் தமிழகத்தில் கும்பகோணம் அருகே ஒரு சின்ன கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. அது தான் உலக பிரசித்தம். அந்த கிராமம் திருவிசநல்லூர், (இப்போது திருவிசலூர்) இரு நூறு வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் என்ற சிவபக்தர் வாழ்ந்த வீடு அது. அவர் வீட்டு பின்புறம் உள்ள ஒரு சின்ன கிணற்றில் […]

தமிழ்நாட்டில் பங்குனி உத்திரம் – வானுலக திருமண கொண்டாட்டம் பங்குனி உத்திரம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான பங்குனியில் உத்திரம் மற்றும் பௌர்ணமியுடன் இணைந்த திருவிழாவாகும். இந்த மாதத்தில் மட்டும் உத்திரம் நட்சத்திரத்துடன் பௌர்ணமி வருகிறது. இந்த விழாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நாளில் பல வான் திருமணங்கள் நடந்ததாக அறியப்படுகிறது, இது இன்றும் தமிழ்நாட்டின் பல கோவில்களில் கொண்டாடப்பட்டு மீண்டும் மீண்டும் நடத்தப்படுகிறது.முருகப்பெருமான் தேவயாணையை […]