(01-10-2004 அன்று சுவாமி விவேகானந்தரின் பூர்வீக வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் Dr.APJ அப்துல்கலாம் கூறிய குட்டி கதை) “நண்பர்களே, நான் இந்த சூழ்நிலையான சுவாமி விவேகானந்தரின் இல்லத்தில் இருக்கும்போது, 1893ல் ஜப்பான் முதல் கனடா வரை கடல் பயணத்தில் நடந்த உரையாடலை விவரிக்க விரும்புகிறேன். அந்த உரையாடல் இரண்டு பெரிய மனிதர்கள் சுவாமி விவேகானந்தருக்கும் ஜம்ஷெட் டாடா இடையே நடந்தது.  அப்போது சுவாமி ஜி எதற்காக செல்கிறீர்கள் என்று டாடாவிடம் […]