12

விரைவில் உலக குரு ஆகிடும் பாரதம்: ஆர். எஸ். எஸ் ராம்டேக் (மகாராஷ்ட்ரா), பிப்ரவரி 11 “பாரதம் தரும் ஞானத்தை உலகம் சிரமேற்கொண்டு ஏற்றுக்கொள்கிறது. பாரதம் தந்த யோகாவை ஏற்றது. பாரதம் தந்த ஆயுர்வேதத்தை ஏற்றது. பாரதம் தந்தசமஸ்கிருதத்தை ஏற்கிறது. விரைவில் உலகின் குருவாக பாரதம் உன்னத நிலை அடைவது உறுதி” என்று நாகபுரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம்டேக் நகரில் அமைந்துள்ள கவி குலகுரு காளிதாஸ் […]