ஜாலியன்வாலா பாக் படுகொலை: “பாரதத்திடம் இங்கிலாந்து மன்னிப்புக் கோர வேண்டும்” சண்டிகர் (பஞ்சாப்,) பிப்ரவரி 23 பஞ்சாப் மாநில சட்டமன்றம் இங்கிலாந்து அரசு ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது பிப்ரவரி 20 அன்று நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு எதிர்க் கட்சி பாஜக உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்தார்கள்1919 ஏப்ரல் 13 அன்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிரிட்டிஷ் ராணுவம் கொன்று […]
