11

பாரத விமானப்படையின் தீரமிகு வீரர்கள் நடத்திய துணிகரமான விமானத் தாக்குதல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான 40 சி ஆர் பி எப் வீரர்களின்ஆன்மாக்களுக்கு செய்யப்பட்ட பொருத்தமான அஞ்சலி என்று ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். பிப்ரவரி 27 அன்றுநாகபுரியில் வீர சாவர்க்கர் நினைவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள உணர்வு, அந்த மாவீரரின்உணர்வோடு பொருந்திப் போகிறது என்றும் […]