துருவன்- பிரகலாதன் போன்ற சிறுவர்களின் பக்தி, ஆழ்ந்த ஆர்வம், அர்ஜுன- திரௌபதியைப் போல சரண் புகுதல், விதுர-விபீஷணன் போல் நீதி நெறியில் உறுதியாய் நிற்றல், ருக்மணி-மீராவைப் போல திடமான விஸ்வாசம், கோசலை- யசோதையைப் போன்ற மாதுர்யம், வ்யாஸ- வால்மீகியைப் போல தான் பெற்ற பேற்றை – மெய்யுணர்வுவை பிறர் உய்ய காவியமாக்கியது என்று பற் பல பக்தர்கள் ஒரு வடிவம் பெற்று வந்தார் போல் வாழ்ந்து காட்டியவர் தான் இக் […]