தான் ஆண்ட மாநிலத்தில் மீண்டும் தனது கட்சி ஜெயித்தாலும்,  தான் தோற்கடிக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மரண தாண்டவம் ஆடி, தன் மக்களையே கொன்று குவித்து, மக்கள் சொத்துக்களைச் சூறையாடி, பெண்களைக் கற்பழித்து, மக்களைப் பதறடித்து வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் மமதை மிக்கவர் யாருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்? முற்காலத்தில் இந்தியா மீது படையெடுத்து வந்த வெளிநாட்டவர்கள் செய்த அராஜகச் செயல்களை, தன் மக்களுக்கே செய்யத் துணிந்த இவரிடம் மீண்டும் 5 வருட […]