“மால்வா இராஜ்ஜியத்தில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இந்த மாதரசி  தனது சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு குடிமகனையும் ஆதரித்து உற்சாகப் படுத்தியதால்,  அவரவர் தத்தம் திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர். வணிகர்கள் மிகச்சிறந்த ஆடைகளைத் தயாரித்தனர், வர்த்தகம் செழித்தது, விவசாயிகள் நிம்மதியாக செழிப்பாக  இருந்தனர்,  குற்றங்கள் குறைந்தன. ஏழைகள், வீடற்றவர்கள், அனாதைகள், பில் எனும் மலை வாழ் மக்கள் என்று அனைவரும் பாதுகாக்கப் பட்டனர். அவர் காலத்திற்குப் பின் வந்த […]