2

டிசம்பா்-3 இந்த புனித ஆத்மாவின் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள். எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். நம் பாரத விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக […]

1

The celebrated Tamil Poet Subramania Bharati wrote about yet another great son of Bharata Mata as, “It was our Jagadeesa Chandra Bose  who proved to the world that the nadi mandal (nervous system) of the plant kingdom carries out emotional activities just like the nadi mandal of human beings. In […]

2

வி.பி சிங் என்னும் விஸ்வநாத் பிரதாப் சிங் 1931இல் ஜூன் மாதம் 25 ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் பிறந்தார். “தையா ” சமஸ்தானத்தில் ராஜ குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்து என்னவோ உத்திர பிரதேசத்தில் ஆனால் மற்றொரு பிறவி என்று ஒன்று எனக்கு இருந்தால் நான் தமிழ்நாட்டில் தமிழனாக பிறக்க விரும்புகிறேன் என்று கூறியவர் விபி சிங். தனது ஐந்து வயதில் மாண்டாவின் ராஜ பகதூர் ராம் கோபால் சிங் […]

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்க சர்சங்க சாலக் டாக்டர்.மோகன் பாகவத் அவர்களின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த உரைகளில் இருந்து சில பகுதிகள் நாட்டை வழிநடத்த எந்த லட்சியத்தை மனதில் வைத்து அரசியல் சாசனத்தை உருவாக்கினார்களோ, அந்த லட்சியத்தை அடைய நாம் வேலை செய்ய வேண்டும் விஜயதசமி உற்சவம் நாக்பூர் (03-10-2014) —————————— இந்த நாட்டின் கலாச்சாரம் நம் அனைவரையும் இணைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நம் சட்ட […]

4

Yato Dharma Tato Jaya: is the motto inscribed under the logo (emblem) of the Supreme Court of India. The sentence ‘ Yato .. Jaya: “ is a Sanskrit shloka which means “ Victory follows, where Righteousness is adhered” is taken from Mahabharat, one of the two celebrated epics of Sanatana […]

  சுதந்திரத்திற்கு பின்னர் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறினாலும் நம் வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் மூலம் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். பாரதம் போன்ற அறிவிலும், ஆற்றலிலும் தன்னிகரற்ற ஒரு தேசத்தை பழமைவாத தேசமாக சித்தரிப்பதில் இந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. பழமைவாதத்தின் அங்கமான பெண்ணடிமைத் தனத்தை நம் நாட்டின் அடையாளமாக, தங்களின் திரிந்த ஆய்வுகள் மூலம் இவர்கள் திசையெங்கும் பிரச்சாரம் செய்தனர். நமது […]

வாதகாலன் தமக்கு மைத்துனருக்கு நீரிழிவாம் போதப் பெருவயிராம் புத்திரருக்கு மாத்திரையில் வந்தவினை தீர்க்க மருந்தறியான் வேளூரான் எந்த வினை தீர்த்தான் இவன் ? vātakkālān tamakku maittuṉaṟku nīriḻivām pōtapperuvayiṟām puttiraṟku—mātaraiyil vantaviṉai tīrkka marunt’ aṟiyāṉ vēḷūrāṉ entaviṉai tīrttāṉ ivaṉ? Above quatrain (four line poem) means: His leg is afflicted with elephantiasis, His brother-in- law suffers from diabetes His […]

1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் உள்ள காங்கேயநல்லூரில்,வீரசைவ செங்குந்த மரபில் சிவத்திரு மல்லையதாச பாகவதர் மற்றும் ஸ்ரீமதி கனகவல்லி அம்மையாருக்கும் நன்மகனாய் தோன்றினார் திருமுருக கிருபானந்த வாரியார். பெயருக்கேற்ப கருணையே வடிவாகி,சொற்பொழிவெனும் இன்பத்தை முத்தமிழால் வெளிப்படுத்திய பெருங்கடலாகவே இருந்தார். தன்னுடைய ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் உள்ள வீர சைவ பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்து […]