17.6.1911. தமிழர்கள் அறியவேண்டிய வரலாறு: ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நாள்.   113 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான். உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’ என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் […]

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்த பாரத தேசத்தை தட்டியெழுப்ப சிங்கநாதமாக முழங்கப்பட்டதுதான் வீரம் செறிந்த மருது சகோதரர்களின் “ஜம்புத்தீவு பிரகடனம்” ஆகும். ஆங்கிலேய படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மருதிருவரால் 1801-ம் ஆண்டு ஜுன் மாதம் 16 ம் நாள் திருச்சி கோட்டைச் சுவற்றிலும், ஸ்ரீரங்கம் கோவில் சுவற்றிலும் சுவரொட்டியாக ஒட்டப்பட்ட பிரகடனம் அது. சுதந்திரப் போராட்டத்தில் வடக்கே நிகழ்ந்த போர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன இந்திய […]

நாகபுரி சங்கப் பயிற்சி முகாமில் ஜூன் 10 அன்று சர்சங்கசாலக் மோகன் பாகவத் நிகழ்த்திய பேருரையின் ஆரம்பப் பகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கவனம் சிதறாமல் சங்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். இது நிறைவுப் பகுதி. “சங்கப் பணி செய்வோம், சமுதாயம் நாடிவரும்” மோகன் பாகவத் கடவுள் அனைவரையும் படைத்துள்ளார். கால ஓட்டத்தில் வந்த திரிபுகளை நீக்கி, இந்நாட்டின் புதல்வர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்பதை அறிந்து நடந்து கொள்ள […]

पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 जून 6) अमावास्या है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1. एक की सतर्कता बचाई हज़ारों के जीवन। प्रदीप शेट्टी, एक ट्रैक मेंटेनर (गैंगमन) ने 26 मई रात 2:25 को उडुपी जिले (कर्नाटक) में इन्नांजे – पदुबिद्री […]

ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஜூன் 6) அமாவாசை. பஞ்சாமிர்தம் படியுங்கள் 1. பலே பிரதீப் ஷெட்டி மே 26 அன்று உடுப்பி மாவட்டத்தில் (கர்நாடகா) இன்னாஞ்சே – படுபித்ரி இடையே தண்டவாளத்தில் வெல்டிங் பழுதடைந்ததைக் கவனித்த ஒரு தண்டவாளப் பராமரிப்பாளர் (காங் மேன்) பிரதீப் ஷெட்டி ரயில் விபத்தைத் தடுத்தார். அதிகாலை 2:25 மணி. பழுது குறித்து அவர் உயர் அதிகாரிகளின் […]

தமிழ்த் தாய்க்குக் கோயில் எழுப்பிய கம்பன் அடிப்பொடி சா.கணேசனார் பிறந்த நாள் இன்று . ஜூன்,6 1908.மகாகவிபாரதிக்கு ஒரு பாவேந்தர் வாய்த்ததைப் போல் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு வாய்த்தவர் நம் சா.கணேசனார்.போற்றுதலுக்குரிய சுதந்தரப் போராட்ட வீரர். ஆனால் ஆலமரம் போன்ற இராஜாஜியின் பற்றாளர் .அதனால் தான் விழுதாகவே வாழ முடிந்தது.சுதந்தரப் போராட்டத்தில் தம் சொத்தை எல்லாம் இழந்தும் தன்மானமிழக்காத தன்மதிப்புச் செம்மல். தமிழும், கம்பக்காவியமும் இருக்கும் வரை கம்பரடிப் பொடியாரின் புகழ் […]

தமிழ் இலக்கியவாதியும், சுதந்திரப் போராட்டவீரருமான வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை அதிரடியானது.திருப்பங்கள் பல நிறைந்தது. சிறுகதை வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்கிற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பார்வையில் முழுமையாக, உரைநடையில் தமிழின் முதல் சிறுகதை எனப் பிற்காலத்தில் கருதப்பட்ட ‘குளத்தங்கரை அரசமரம்’ எனும் படைப்பினை அளித்த படைப்பாளி இவர். அதற்கு முன்னரெல்லாம்- 19-ஆம் நூற்றாண்டுவரைகூட, தமிழின் எழுத்து மொழியே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.உரைநடை வடிவம் தலையெடுக்க […]