சமூக நீதிக்காக போராடிய காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி நமது நாடு விடுதலை அடைந்து, 77 ஆம் வருடத்தை நாம் கொண்டாடி வரும்  இந்த தருணத்தில், நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட எத்தனையோ வீர புருஷர்களின் தியாகங்கள் நமக்கு தெரியாமலே மறைக்கப்பட்டு உள்ளன. ஆங்கிலேயர்கள் “வரி” என்ற பெயரில் செய்த அட்டூழியங்களை, “கல்வி” என்ற போர்வையில் செய்த மதமாற்றங்களை, அவர்கள் பாணியில் தகுந்த ஆதாரங்களுடன் பத்திரிகை ஆரம்பித்து, அதன் மூலம் வெளிக் […]

  2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில், கேரளா மாநிலத்தில், பாலக்காட்டில் சங்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பு (சமன்வய ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கவலைக்குரிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அமைப்புகள், களத்தில் இருந்து அளித்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தன. கிறிஸ்தவ மிஷினரிகள் மூலம் மதமாற்றம் அதிகமாக […]

ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 செப்டம்பர் 2) அமாவாசை; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் சமுதாயத்திற்கு தனிநபர் இப்படியும் பங்களிக்கலாம் மதுரையில் உள்ள ஏழுமலை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பு முடித்த மாணவர் பீமன், திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமப்புற கல்லூரியில் பொருளாதாரப் படிப்பைத் தொடர்கிறார். “இந்தப் பள்ளி, அதன் ஆசிரியர்கள் நல்லாதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்கிறார்  பீமனின் தந்தை கொத்தனார் […]

।। पंचाम्रित ।।  आज (2024 सप्टेंबर 2) अमावास्या है, और आपके समक्ष ‘पंचाम्रित’! एक व्यक्ति समाज के साथ अद्भुत संबंध बनाता है ऐसे।   भीमन (भीम) ने मदुरई के एलुमलई बॉय्स गवर्नमेंट हायर सेकेंडरी स्कूल से पढ़ाई पूरी की है। वह डिंडुकल में गांधीग्राम ग्रामीण संस्थान में अर्थशास्त्र कार्यक्रम कर […]

வி.எச்.பி தலைவர் மற்றும் செயலாளர், மருதமலை கோவிலில் தரிசனம் செய்தார் கோவை, ஆகஸ்ட் 30, 2024 – விசுவ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய. ஸ்ரீ அலோக் குமார் ஜி மற்றும் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய. ஸ்ரீ பஜ்ரங் லால் பக்ரா ஜி இன்று தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருதமலை கோவிலில் தரிசனம் செய்தனர்‌. நாட்டையும், தர்மத்தையும் பாதுகாக்கவும், இந்து சமுதாயத்தின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காகவும் பிரார்த்தனை […]

।। पंचाम्रित ।। आज (आगस्ट 19, 2024) पूर्णिमा है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1 सकारात्मक परिवर्तन का एक चेन्नई उदाहरण बालासुब्रमण्यम पार्क में 50 साल की विरासत है जहां अशोक चक्र स्तंभ चेन्नई के तिरुवल्लिकेनी 'बॉर्डरथोट्टम' क्षेत्र में स्थित है जहां आम लोग रहते हैं। आधी शताब्दी तक, उस इलाके […]

ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஆகஸ்டு 19) பௌர்ணமி; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் 1 இனிய மாற்றத்திற்கு சென்னையில் ஒரு எடுத்துக்காட்டு எளிய மக்கள் வசிக்கும் சென்னை திருவல்லிக்கேணி ‘பார்டர்தோட்டம்’ பகுதியில் அசோக சக்கர தூண் அமைந்துள்ள 50 வருட பாரம்பரியம் உள்ள பாலசுப்ரமணியன் பூங்கா. அரை நூற்றாண்டாகவே அந்த பேட்டையின் இந்த ‘நுரையீரல்’ வியாதி பிடித்து பரிதாபமாகக் கிடந்தது. விவேகானந்தர் இளைஞர் பேரவை […]

    பங்களாதேஷில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அறிக்கை பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தின் போது, ஹிந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல், கொள்ளை, தீவைப்பு  மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஹிந்து கோவில்களை தாக்குவதை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். இவற்றை வன்மையாக கண்டிக்கிறது. […]