ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் வெளியிட்டு விழா நாடாளுமன்றத்தில் உள்ள GMC அரங்கத்தில் மார்ச் 1 2024 அன்று நடைபெற்றது. Man of the Millennia: Dr Hedgewar என்று தலைப்பிடப்பட்ட இந்த புத்தகத்தை டில்லியின் சுர்ச்சி ப்ரகாஷன் வெளியிட்டுள்ளது.  மறைந்த டாக்டர் நானா ஹரி பால்கர் மராத்தியில் எழுதிய புத்தகத்தை மறைந்த டாக்டர் அணில் நேனே  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.  ஆந்திர மாநில ஆளுநர் ஜஸ்டிஸ் (ஓய்வு)) S. […]

III WORLD OCEAN SCIENCE CONGRESS – WOSC 2024 Sustainable Utilization of Oceans in Blue Economy 27th – 29th February 2024 Chennai, India   INAGURAL EVENT PRESS BRIEF World Ocean Science Congress (WOSC 2024) provides a common platform for the stakeholders of ocean, mainly in the sectors of tourism, navy and […]

  மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான சமீபத்திய வன்முறை சம்பவங்களுக்கு ராஷ்ட்ர சேவிகா சமிதியின் அகில பாரதிய காரியகாரிணி மற்றும் பிரதிநிதி மண்டல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் பெண்களின் அவலநிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் தீர்மானத்தை சமிதி நிறைவேற்றியது மற்றும் மத்திய அரசு மற்றும் சட்ட அமலாக்க துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பிப்ரவரி 25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், […]

சுமார் 7500 கிலோமீட்டர் நீளமான கடற்கரை மற்றும் அதன் பெயரிடப்பட்ட ஒரு பெருங்கடலுடன், இந்தியா அளப்பரிய கடல் வளங்களைக் கொண்டுள்ளது. நீலப் பொருளாதாரத்திற்கான நமது நீண்ட காலத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல், கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், மேம்பட்ட வாழ்வாதாரங்கள் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றைக் திட்டமிட வேண்டும். 3வது உலகப் பெருங்கடல் அறிவியல் காங்கிரஸ் (WOSC 2024), பிப்ரவரி 27 […]

  சமுதாயத் தலைவர்களுக்கு வேண்டுகோள், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் இருந்து தீண்டாமையை ஒழிப்போம்   பாரதத்தின் மத்தியம பகுதியான மத்திய பிரதேசத்தில் அனைத்து சமுதாய தலைவர்கள் சந்திப்பு மூன்று நாள் முரேனாவில் நடைபெற்றது. அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைவரான திரு .மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது” ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீராமர் பிராணப் பிரதிஷ்டை உற்சவத்தின் பொழுது ராமர் பிறந்த மண்ணான ராமஜன்ம பூமியில் நம் […]

மேற்கு வங்கத்தில் வடக்கு பரகனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். இந்த ஊர் ஒரு தீவு, படகு மூலம் தான் ஊருக்கு செல்ல முடியும்.  அங்குள்ள திரிணாமுல் கட்சியினர் காட்டு தர்பார் நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகி ஷாஜஹான் மற்றும் அவனது ஆட்கள் தான் இவ்வளவு கொடுமைகளை இழைத்தவர்கள்.  கடந்த 1 வாரமாக ஊர் மக்கள் ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவது, “டி.எம்.சி. […]

Sandeshkhali is currently a burning issue in West Bengal. Due to the close proximity of the island area and the border of Bangladesh, it has become a hotbed of several criminal underworlds. Recently, Sandeshkhali has become hot due to the incident of women torture. The women came out in front […]

– प्रशांत पोळ लक्ष्मण के कहने पर हनुमान जब सुग्रीव को बुलाने जाते हैं, तो राजवैभव के भोग में मग्न सुग्रीव, कुछ दिन रुकने को कहते हैं. हनुमान उन्हें समझाने का प्रयास कर रहे हैं. किंतु राजसी ठाठ-बाट छोडकर जाने का सुग्रीव का मन नहीं है. वे टालते है. हनुमान […]

The struggle for reinstating Ram Mandir on Ram Janmabhoomi was a movement to reinstate the dharma of Bharat which was being systematically distorted in the name of secularism. On 22 January 2023, the consecration of the Shri Ram Lalla idol will take place in the Shri Ram Janmabhoomi Mandir situated […]