नारद जयंति सुभाशया: ।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 मई 23) पूर्णिमा है, और आपके समक्ष ‘पंचाम्रित’!   1 पुणे दंपति की हिमालय सेवा पुणे के रहने वाले योगेश और उनकी पत्नी सुमेधा चिदडे ने सियाचिन में सैनिकों के लिए […]

நாரத ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 மே 23) பௌர்ணமி. பஞ்சாமிர்தம் படியுங்கள் 1 புணே தம்பதியின் ஹிமாலய சேவை புணே நகரை சேர்ந்த யோகேஷ், அவர் மனைவி சுமேதா சித்தடே இருவருமாக சியாச்சினில் ராணுவ வீரர்களுக்காக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை உருவாக்கியுள்ளனர். 2018 ல், தம்பதியினர் ஆலையைக் கட்டுவதற்காக தங்களுடைய அனைத்து நகைகளையும் விற்க தீர்மானித்தார்கள். தம்பதியினர் […]

பத்திரிகை செய்தி வெளியீடு. சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடாது. –சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம். சென்னை: சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு இருமுடியேந்தி பக்தியோடு வருகின்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு எடுக்க கூடாது என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வட தமிழக தலைவர் ஜெயச்சந்திரன் குருஸ்வாமியும் வடதமிழகம் பொது செயலாளர் ஈரோடு ஜெயராம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளஅறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அவர்கள் […]

।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 मई 7) अमावास्या है और आपके समक्ष ‘पंचाम्रित’! 1. गर्मी में पिघल गए ‘अंकुर’। विवेकानंद विद्यालय, चेंगलपट्टू के 4 शिक्षकों और 4 छात्र-छात्राओं ने गर्मी से निपटने के लिए चेंगलपट्टू बस स्टैंड के पास […]

பஞ்சாமிர்தம் இன்று (2024 மே 7) அமாவாசை. எனவே இதோ பஞ்சாமிர்தம் 1.வெப்பத்தில் ‘உருகிய தளிர்கள்’ செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்யும்  வியாபாரிகளுக்கு, கோடை வெப்பத்தை சமாளிக்கும் பொருட்டு, 30 க்கு 8 அளவு கொண்ட பெரிய குடையை செங்கல்பட்டு விவேகானந்தா வித்யாலயாவை  சேர்ந்த 4 ஆசிரியர்களும் 4 மாணவ மாணவிகளும் இணைந்து வழங்கினார்கள். குடைகளை  பெற்றுக் கொண்ட  வியாபாரிகள்  20 பேரும் மிகவும் […]

Our forefathers have explained the word ‘Narada’ as ‘Naaram pramatma vishayakam jnaanam dadaaditi naarada”. It means one who imparts the extreme knowledge is known as ‘Narada’, ‘Nara’ can be interpreted in two ways – one is absolute knowledge and the other is about ‘man’ or mankind. This means Narada was […]

டாக்டர் அம்பேத்கருக்காக ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த வரலாறு: 1954 தேர்தலில் பண்டாரா (மகாராஷ்ட்ரா) தொகுதியில் நடந்தது என்ன? டெங்கடிஜி விவரிக்கும் அனுபவம் 1952 தேர்தலில் மும்பையில் இரு உறுப்பினர் தொகுதியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் அசோக் மேத்தாவும் வேட்பாளர்கள். அந்தத் தேர்தலில் இருவரும் தோற்றனர், ஆனால் அசோக் மேத்தாவும் அவரது பி.எஸ்.பி கட்சியும் உயர் சாதி ஹிந்து வாக்குகளை அம்பேத்கருக்கு மாற்றுவதில் முற்றிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. பாபாசாகேப் 14,374 […]

Ma. Sarkaryawah Shri. Dattatreya Hosabale ji called on Pujaneeya Gautamanandaji Maharaj on 21st April  at Ramakrishna Math, Chennai. Maharaj is taking over as the President of Ramakrishna Math and Mission, Belur Math from 24th of April. Kalyaanji – Prant Samparka Pramukh, Uttar Tamilnadu and Ketanji – Sachiv for Sarkaryawah accompanied […]

டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 21.04.2024 அன்று சென்னை சேத்துப்பட்டு சக்தி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் திரு. M.சுகுமாரன் தலைமை தாங்கினார். துளசிதாஸ் பவுண்டேஷன் நிறுவனர் V.T. பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். ஆர்எஸ்எஸ் வடதமிழக மாநில இணை செயலாளர் A.ராமகிருஷ்ண பிரசாத் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி்யில் பட்டியல் சமுதாயத்திற்காக சேவையாற்றி வருபவர்களுக்கு சமுதய […]