மறக்கப்பட்ட மாமனிதர்கள்! Unsung Heros. சேலம் விடுதலைப் போராட்ட வீரர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்த தினம் இன்று. [ 27.07.1874 – 07.12.1964 ] விடுதலைப் போரில் வட தமிழ்நாடு: யார் இந்த இராஜரிஷி அர்த்தநாரீச வர்மா?  தமிழ் மொழிக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா. வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத் தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த […]

பாரதமாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! இன்று இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பிறந்த தினம். (23 ஜூலை 1906 – 27 பிப்ரவரி 1931) செவ்வாய்க்கிழமை. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதர்க்கா என்ற ஊரில் 1906 ஆம் ஆண்டு பிறந்த ஆசாத்தின் இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி. இவரது தந்தை அலிஜார்பூரில் ஒரு எஸ்டேட்டில் பணியாற்றினார். சிறுவயதில், பருவத்தில் பழங்குடியின மக்களிடம் முறையாக வில் வித்தை கற்றார். […]

பாரத மாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! வீரத்துறவி சுப்பிரமணியசிவா நினைவு நாள் இன்று. 23 – 07 – 2024.   “சிவம் பேசினால் சவம் எழும்” என்ற மகாகவியின் வரிகளுக்குச் சொந்தமான வீரத்துறவி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று… பார்த்தேன்; படித்த்தேன்; பகிர்கின்றேன். பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் கட்டுரை: “சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற […]

தன் தாய் நாட்டிற்காகவும், பழம் பாரம்பரியத்திற்காகவும் உயிர்த்தியாகம் செய்த பரம வீரர் அப்துல் ஹமீத் நம் அனைவருக்கும் முன்னுதாரணம் – டாக்டர் மோஹன் பாகவத் ஜி. தாம்பூர், (காஜிபூர்) தேசிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர் சங்க சாலக் டாக்டர் மோஹன் பாகவத் ஜி, பரம்வீர் அப்துல் ஹமீத் ஜயந்தி விழாவில் தாம்பூரில் (காஜிபூர்) “என் தந்தை பரம்வீர்” (மேரே பாபா பரம்வீர்) என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னது: தன் […]

தோற்றம் : 26.06.1906 மறைவு : 03.10.1995 இயற்பெயர் : மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பிறப்பிடம் : சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன் குப்பம் வாழ்வின் சிறப்புகள் : சிலம்புச் செல்வர் (வழங்கியவர் திரு.ரா.பி.சேது பிள்ளை)                                              […]

நான் உங்களிடம் முத்தையா பற்றிக் கூற விரும்புகிறேன். இன்றைய காலமும், நேரமும் முத்தையாவுக்கு முக்கியமானவை. ஆனால், முத்தையாவை அறிமுகப்படுத்துவதற்கு முன், ஒரு சிறு கதை கூற விரும்புகிறேன். ஒரு சமயம் ராஜு என்ற ஒரு கண்பார்வை இல்லாத சிறுவன் இருந்தான். அவர் பிறந்தபோதே கண்பார்வை இல்லாமல் பிறந்தான். மற்ற கண்பார்வையில்லாதவர்களுடன் அவர் கண்பார்வையில்லாத இல்லத்தில் வாழ்ந்தான். அவர் கற்க இழந்தது மட்டுமே தெரிந்தது, வெளிச்சத்தை அவர் ஒருபோதும் அனுபவிக்கவில்லை. இருபத்தைந்து […]

I want to talk to you about Muthiah. He is essential for the current day and time. But before I introduce Muthiah let me tell you a small story. There was once a boy named Raju who was born blind. He lived in a blind home with other blind people. […]

இந்த காலகட்டத்தில் நாம் நினைத்துப் பார்க்க கூட முடியாத ஒரு அரசியல் ஆளுமை. தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் அரசியலில் காமராஜரை தெரிந்த அளவிற்கு திரு. கக்கன் அவர்களை நிறைய பேருக்கு தெரியுமா என்றால் அது கேள்வி குறிதான். அவரது வரலாற்றை படிக்க படிக்க இப்பேற்பட்ட ஒரு அவதார புருஷனைப் பற்றி நமது பாட புத்தகங்களில் படித்ததே இல்லையே என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.சமூக நீதி காவலர்கள் நாங்கள் என்று […]

1

17.6.1911. தமிழர்கள் அறியவேண்டிய வரலாறு: ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நாள்.   113 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான். உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’ என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் […]

This great saint’s life mission has to be described means it could be thus “ Self-perfection is the goal of life.” “His Body, Mind, Heart and Soul- all devoted to the regeneration of India”- Prime Minister Narendra Modi while launching the e-book version of Bhagavad Geeta (Mar 11, 2021) commentary […]