சிவாஜி என்ற வீரத்திருமகன் பிறவாமல்  போயிருந்தால் காசியும் ராமேஸ்வரம் நம்மிடம் இல்லாமல் போயிருந்திருக்கும் தஞ்சை பாலையாக மாறி இருக்கும் ஸ்ரீரங்கநாதர் பாற்கடலுக்கு பதிலாக வங்கக்கடலுக்கு நடுவே வாசம்  செய்திருப்பார். வள்ளுவனையும் பாரதியும் பயின்று வரும் நம் பிள்ளைகள் உருதும் அரபும் படித்து அரேபியா தேசத்திற்கு அடிமையாக இருந்திருப்பார்கள், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத துணிவும் கொண்ட நம் வீட்டு தாய்மார்கள் முகத்தில் பர்தா அணிந்து உள்ளத்தில் […]

           இந்திய துணைகண்டத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மராத்திய சாம்ராஜ்யம் வருடம் 1674 முதல் 1818 வரை நீடித்தது. மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள்.16 வயது சிறுவனாக இருக்கும் பொழுது தொடங்கிய அந்த வீரனின் வேட்கையும், துணிச்சலும் பீஜப்பூர் சுல்தானின் கோட்டையை கைப்பற்றுவதிலிருந்து தொடங்கி மராத்திய சாம்ராஜ்யம் உருவாக நுழைவு வாயிலாக அமைந்தது. பல புதுமைகளை கண்ட […]

ஹிந்துத்துவ நாயகா் , ஹிந்துமுன்னணி நிறுவனத்தலைவர் ஐயா “தாணுலிங்க நாடாா் ” அவா்களின் (பிப்-17) 108 வது பிறந்த தினம். மண்டைக்காடு கலவரம் நடந்தநேரத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் க‌லவரத்தை நிறுத்தும் விதமாக சமாதான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக எந்த திட்டத்தையும் பற்றி எம்ஜிஆர் பேச தயாராக இல்லை. அப்போது அக்கினி பிழம்பாக கொதித்துப் போன தாணுலிங்க நாடார், “நீயும் உனது காவல் துறையும் […]

எம்.எம்.தண்டபாணி தேசிகர் (1908 – 1972) “என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா” “காண வேண்டாமோ” “தில்லை என்றொரு தலமிருக்குதாம்” என்ற பாடல்களை கேட்கும்போது நந்தனார் திரைப்படத்தில் நடித்த திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவு வரும். பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் முருகையா தேசிகரின் குமாரர் முத்தையா தேசிகரின் மகனாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நன்னிலம் அருகில் […]

Muthaiyah more commonly known as Kavingar Kannadasan to the tamil world was born on 24th June 1927 in Sivagangai district. He was a Tamil poet, lyricist, writer, film producer and a philosopher. He has also contributed to the literary world. He has written over 5,000 songs and has also written […]

தமிழ்நாட்டில் பங்குனி உத்திரம் – வானுலக திருமண கொண்டாட்டம் பங்குனி உத்திரம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான பங்குனியில் உத்திரம் மற்றும் பௌர்ணமியுடன் இணைந்த திருவிழாவாகும். இந்த மாதத்தில் மட்டும் உத்திரம் நட்சத்திரத்துடன் பௌர்ணமி வருகிறது. இந்த விழாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நாளில் பல வான் திருமணங்கள் நடந்ததாக அறியப்படுகிறது, இது இன்றும் தமிழ்நாட்டின் பல கோவில்களில் கொண்டாடப்பட்டு மீண்டும் மீண்டும் நடத்தப்படுகிறது.முருகப்பெருமான் தேவயாணையை […]

விளைநிலத்துக்கு ஊட்டம் / மண் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்) ஆர். எஸ். எஸ் அகில பாரத பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபாளே பங்களூரு அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டத்தின் முடிவில் அறிவித்தது போல, ஏப்ரல் 13  யுகாதி  நன்னாள் அன்று  சங்கம் புதியதோர் நற்பணி  தொடங்கியது.  ஜூலை 24 வரை நடைபெறும் அந்த மக்கள் தொடர்பு விழிப்புணர்வு இயக்கம்தான் பூமி சுபோஷன்  சம்ரக்ஷன் அபியான்.  முழு விவரம் இதோ: […]

To bring seven castes under one nomenclature of “Devendrakula Vellalars” based on the recommendation of TN government, Lok Sabha, on  March 19, passed The Constitution (Scheduled Castes) Order Amendment Bill 2021.  Though none of the MPs from TN were present in the Lok Sabha when this issue was presented and discussed, the bill […]

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தால் பயன்படுத்தி Artificial Intelligence மற்றும் Internet of Things மூலமாக தொற்று பரவலை கண்டறிய முயற்சிகள் நடக்கின்றன. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்ய சேது. இதுவரை 50 மில்லியன் டௌன்லோட் ஆகியுள்ளது. ஊரடங்கை கண்கானிக்க சென்னை ஐஐடி குழுவின் டேட்டா பிரம் ஸ்கை (data from sky) என்ற மென்பொருளை ஆளில்லா விமானத்தின் ( Drone) கேமராவில் இணைத்து கண்காணிக்கும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது .இந்த […]