।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) महीने में दो बार पांच अच्छे संदेश साझा करता हूं – हर अमावस्या, हर पूर्णिमा – प्रमाण के साथ, हिंदी में। आज (2024 मार्च 24) पूर्णिमा है,  और आपके समक्ष ‘पंचाम्रित’! सनातन धर्म, सामाजिक न्याय, संघ […]

பஞ்சாமிர்தம் (சமஸ்கிருதத்தில் பஞ்ச என்றால் ஐந்து. அமிர்தம் என்றால் நல்லது) மாதம் இருமுறை – அமாவாசை தோறும் பௌர்ணமி தோறும் – ஐந்து நல்ல செய்திகளை ஆதாரத்துடன் தமிழில் பகிர்கிறேன். இன்று (மார்ச் 24) பௌர்ணமி; இதோ உங்கள் பஞ்சாமிர்தம்! சனாதனம், சமூகநீதி, சங்கம் 1 “கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் 1953ல் சுவாமி சின்மயானந்தா பகவத் கீதை வகுப்பு (கீதா ஞான யக்ஞம்) தொடங்க ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ […]

கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு கேரளாவில் சேவாபாரதி உதவ முன் முன்வந்துள்ளது. சேவாபாரதி ஊழியர்கள் ரந்நி என்ற ஊரில் மக்களுக்கு முகமூடிகளை விநியோகம் செய்தார்கள். அந்த ஊரில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் முகமூடிகள் பற்றாக்குறை உணரப்பட்டது. மற்ற மாவட்டங்களில் இருந்து முகமூடிகள் சேகரித்து கொண்டுவந்து சேவாபாரதி ஊழியர்கள் அவற்றை மக்களிடையே விநியோகித்தார்கள். அந்த ஊரில் 5 பேருக்கு கரோனா வைரஸ் […]

12

சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 20வது ஆண்டு விழா, அக்டோபர் 19, 2019 அன்று சென்னையில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்றது. மேதகு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். கல்வி, மருத்துவம், பேரிடர் நிவாரணம், வாழ்வாதார உயர்வு துறைகளில் சேவாபாரதியின் பணிகளை ஆளுநர் பெரிதும் பாராட்டினார். கஜா புயலின் போது சேவாபாரதி தொண்டர்கள் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தாம் நேரில் […]