17

மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர், மரியாதைக்குரிய விஷேச அழைப்பாளர்கள், கனவாங்கள், தாய்மார்கள், சகோதிரிகள், மா.சங்கசாலகர்கள் மற்றும் பிரியமான ஸ்வயம்சேவக சகோதர்களே…. நமது புனிதமான சங்க கார்யத்தை 90 ஆண்டுகள் முடித்த பின்பு இன்று கலியுகாப்தம் 5118 அதாவது 2016ல் நாம் கொண்டாடும் இந்த விஜயதசமி விழாவானது விஷேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கடந்த ஆண்டு நான் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயஜியின் நூற்றாண்டுப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அந்த நிகழ்வுகள் இந்த ஆண்டும் தொடரப் […]