ஆகஸ்ட் 17 சனிக்கிழமை அன்று சூளை பகுதியில் தட்டான்குளம் என்ற இடத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கான ரக்ஷாபந்தன் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வடதமிழகத்தில் குடும்ப பிரபோதன் பிரமுக் திரு எம்கே ஆர் மோகன்ஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பெரம்பூர் மாவட்டத்தின் தர்ம ஜாக்ரன் பிரமுக் திரு சத்தியன் ஜி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் 80 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சௌகார்பேட் பகுதியில் கூலி தொழிலாளர்கள் கலந்துகொண்ட […]
