அந்தப் பதினைந்து நாட்கள் (இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15க்கு முந்தைய நாட்கள் ) 13 ஆகஸ்ட் 1947 மும்பையின் ஜூஹூ விமானநிலையம் டாட்டா விமானசேவையின் கவுண்டரின் முன்பு 8 முதல் 10 பெண்மணிகள் நின்றிருந்தனர் பரபரப்பாக இருந்த அவர்களின் முகத்தில் அழுத்தமான தன்னம்பிக்கை வெளிப்பட்டது ஆம் அவர்கள் எல்லோரும் ராஷ்டிரிய சேவிகா சமிதி அங்கத்தினர்கள் ஆவர் இவர்களின் முக்கிய பொறுப்பாளரான லட்சுமிபாய் கேல்கர் மற்றவர்களால் அத்தை என்று பிரியமுடன் […]
Day: August 13, 2019
வெளிநாட்டு / மாற்று மத அடிமைத்தனத்திற்கான காரணங்களைக் குறித்த ஆழ்ந்த ஆலோசனை நரேந்திர சேகல் 1922இல் டாக்டர் ஹெட்கேவார் மீது மத்திய மாகாணத்தின் காங்கிரஸ் கிளையின் மூலம் மாகாண இணை அமைச்சர் என்ற பொறுப்பு சுமத்தப்பட்டது. டாக்டர்ஜி காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்வயம்சேவகர் அணியை உருவாக்க முயற்சி செய்தார். ஆனால் எதற்கும் கீழ்ப்படியும் தன்னார்வத் தொண்டர்களின் கூட்டத்தை உருவாக்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை. ஸ்வயம் சேவகர்கள் என்பவர்கள் […]
Those Fifteen days 13th August 1947 – Prashant Pole Mumbai, Juhu Airport Eight to ten women are at Tata Air Services counters. All are disciplines and their faces reflect utmost confidence. All of them are volunteers of “Rashtra Sevika Samiti”. Pramukh Sanchalika, Laxmibai Kelkar also known as “Mausiji”, is about […]
