12

கடந்த 28/8/19 அன்று இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் திரு.கா.பக்தவச்சலன் அவர்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது: வருகின்ற செப் – 2ம் தேதி 37ம் ஆண்டாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை மிகவும் விமர்சையாக கொண்டாட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. சென்னை திருவல்லிகேணியில் ஒரு பிள்ளையாரோடு துவங்கிய இவ்விழாவானது தமிழகம் முழுவதும் இன்று ஒன்றரைலட்சதிற்கும் மேலாக விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்து விழா நடைபெறவிருக்கிறது. ஹிந்து மக்கள் ஒற்றுமையோடு கொண்டாடும் […]