1

  “பாலகிருஷ்ணன் ஆளப் பிறந்தவன்,” என்று  குலகுரு சட்டம்பி சுவாமிகள் ஆசிர்வதிக்க, வடக்கே குருபத் குட்டன் மேனனுக்கும் அவர் மனைவி  பாருகுட்டிக்கும் மனதில் கொள்ளா ஆனந்தம் பொங்கியது. ஆனால்… எர்ணாகுளத்தில் 8 மே 1916 அன்று வழக்கறிஞரான வடக்கே குருபத் குட்டன் மேனனுக்கும் அவரது மனைவி பாருகுட்டிக்கும் பொய்த்தம்பள்ளி பாலகிருஷ்ணன் மகனாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர். சட்டம்பி ஸ்வாமிகள் மற்றும் யோகிராஜ் பைரவானந்தா போன்ற துறவிகளை மதித்து கவுரவிக்கும் […]

“சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பிறந்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்,” என்று கர்ஜித்தான் அந்த இளைஞன். அன்றிலிருந்து அவன் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டான்! ஈரோடு காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ம் தேதி இரத்தினசாமி கவுண்டர் – பெரியாத்தாவுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு தீர்த்தகிரி என பெயரிட்டனர். வசதியான செல்வாக்கு மிக்க குடும்பம், பழைய கோட்டை பட்டக்காரர்கள் வம்சாவழியைச் சேர்ந்த கவுண்டர் தம்பதி, […]

தை பிறந்தால் வழி பிறக்கும்! – ராம்சு தமிழர் பண்பாட்டின் அடையாளமாகத் தைமாத முதல் நாளில் தமிழகத்தில் ‘பொங்கல் திருநாள்’ என்றும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மகர சங்க்ராந்தி (ஆந்திரா, கர்நாடகா), மாகி (ஹிமாச்சல்), மாக்பிஹு (எருதுச்சண்டை)/டெல்லி பொங்கா (அசாம்), லோஹ்ரி (பஞ்சாப், ஹரியானா, மேற்கு உ.பி), உத்தராயண் (குஜராத், ராஜஸ்தான்) என்றும் வெவ்வேறு பெயர்களில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14, 15 தேதிகளில் சூரியன் […]

Yugapurush, as the word indicates, are born few and far between in a millennium. That is how we are blessed with one Swami Vivekananda, one Adi Shankaracharya, one Mahatma Gandhi in the previous millennium. Another such rare gem is the renowned mathematician, S Ramanujan. Srinivasa Ramanujan, whose 134 th birth […]