Chennai Sandesh ———————– 29 November 2023 Atrocious Neglect of Ancient Shiva Temple Congress Lok Sabha MP representing Karur, Shrimati jothimani, offended the feelings of Hindus by saying nobody knows Shri ram in Tamil Nadu. It was in April 2022 in an interview to Times Now. Her aim was to placate […]

Chennai Sandesh ——————– 28 / 11 / 2023 Return of Sivapuram Nataraja: A Fruitful Resurgence Sivapuram villagers conducted an unusual festival on November 27. The village witnessed a big procession of devotees to the accompaniment of Nadaswaram. They were in an ecstatic mood. They have won a case to bring […]

chennai sandesh ——————————-  November 27 Deepam Festival: Youth power Upholds Tradition!  Hundreds of Tiruvannamalai Municipal Boys’ School students kept alive a 60-year old tradition by carrying on their shoulders little pallakkus (palanquins) with idols of the 63 Nayanmars (Shaivite saints) all the way shouting joyfully “haro hara!”, their faces beaming […]

சென்னை சந்தேஷ் —————————————– சோபகிருது  கார்த்திகை 10 (நவம்பர் 26) “கம்யூனிஸ்டுகள் அரசியல் சாஸன எதிரிகள்”: டாக்டர் அம்பேத்கர் இன்று (நவம்பர் 26) அரசியல் சாஸன தினம். 1949 நவம்பர் 25 அன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியல் நிர்ணய சபையில் கடைசியாக உரையாற்றினார், அவர் தனது வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரையில் இந்திய அரசியல் சாஸனத்தின் எதிரிகளைக் குறித்தார். டாக்டர் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளின் தேசவிரோத, அரசியல் சாஸன விரோத […]

Smt. Rajeswari, belonging to Scheduled Caste community, is the Chairman of the South Tittai Panchayat near Chidambaram in Cuddalore district, Tamilnadu. She recently complained to District Collector against Panchayat Deputy Chairman Mohanraj (DMK) and Panchayat Secretary Sindhuja. Her complaint was that in the Panchayat Council meeting held on July 17th […]

14

தேசம் தயார் லடாக் பகுதியில் சீனா, இந்தியாவுடன் மோதல் போக்கை ஆரம்பித்தது. இதனால், ஜூன்15 அன்று 20 இந்திய வீரர்கள்வீர மரணம் அடைந்துள்ளனர். தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும், சீனாவின் மீது கோபத்தை, எல்லா விதத்திலும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தேசபக்தியின் வெளிப்பாட்டை, உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களிலிருந்தும் கேட்க முடிந்தது. அதில் சிலரின் உணர்வுகள், நமது கவனத்திற்கு: போர்முனையில் சீன ராணுவத்துடன் சண்டையிட்டு […]

10

மழலையரின் மலர்ந்த முகங்கள் செய்த மாயம்! சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ ஊழியராகப் பணியாற்றி வரும், ‘டயாலிசிஸ் டெக்னீஷியன்’ தம்பிதுரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் முழு அர்ப்பணிப்புடன், குழந்தைகள் டயாலிசிஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த மானியதல்லி கிராமத்தை சேர்ந்த தம்பிதுரை. பார்மா துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படித்தவர். இதோ, அவர் வார்த்தைகளாலேயே கேட்போம்…, “வேலையில […]

21

. சீன ராணுவம் நேற்று முன்தினம் (ஜூன் 16) லத்தாக் முனையில் தாக்கியதில் பாரத ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள். காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை மக்கள் கொந்தளித்து வீதிக்கு வந்து சீன செங்கொடி எரிப்பு, சீனப் பொருள் பகிஷ்கரிப்பு என்று தேசபக்தி உணர்வை உலகறியச் செய்தார்கள். பாரத அரசு சீனாவுக்கு தகுந்த பதிலடி பற்றி உறுதி அளித்தது. ஒவ்வொரு நாடாக பாரதத்திற்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியது. பத்திரிகைகளும் […]

13

தனி ஒருவன் துணிந்து விட்டால்…. (சென்னை மாநகரில், கொரோனா தடுப்பு நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்களுக்கு தலைமை தாங்கும் இளைஞர்) சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் திறன் பயிற்சியாளரான 27 வயது ஹரி கிருஷ்ணன், கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளை, களத்தில் சிறப்பாக முன்னின்று செய்துவருகிறார். அரசு பள்ளியில் படிப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும்பொழுதே பகுதி நேர வேலை என ஆரம்பித்த்து ஹரியின் வாழ்க்கைப் பயணம், எம்பிஏ பட்டதாரியான‌ அவர், இப்பொழுது […]